Sunday, May 5, 2024
vaiko

“அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” – வைகோ

0
அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய ராணுவத்தின் தரைப்படை, கடற்படை, வான்படைக்கு வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துவிட்டு,...
ops-eps

“ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து OPS-ம், இணை ஒருங்கிணப்பாளர் பதவில் இருந்து EPS-ம் விலகிக்கொள்ள வேண்டும்”

0
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணப்பாளர் பதவில் இருந்து எடப்பாடி பழனிசாமியும் விலகிக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் MLA ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒற்றைத்தலைமை விவகாரத்தில்...
eps

“திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” – EPS குற்றம்சாட்டு

0
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தான் விவசாய கடன்களை ரத்து செய்தது, திமுக விவசாய கடன்களை...
ops

OPS விடுத்துள்ள 3 எச்சரிக்கைகள்

0
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள மூன்று எச்சரிக்கைகள், அக்கட்சியின் மூத்த தலைவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் பகிரங்கமாக அளித்த பேட்டியில், பிரதமர் மோடி சொல்லி தான், அதிகாரமே இல்லாத...
admk

அதிமுகவிற்கு நல்லதென்றால்.. ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்யலாம்

0
2014-ம் ஆண்டு உட்கட்சி தேர்தலை நடத்திய அதிமுக, அதன் பிறகு 2019-ம் ஆண்டு உட்கட்சிப்பதவிகளுக்கான தேர்தலை நடத்தி இருக்கவேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தேர்தல், அதன் பிறகு கொரோனா பிரச்சனை என இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போய்...
chennai-high-court

நளினி, ரவிச்சந்திரனின் மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

0
தமிழக அமைச்சரவையின் தீர்மானப்படி விடுதலை செய்யக்கோரிய நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு  நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைப்போல,...
elephant

விளை நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்

0
குமரி மாவட்டத்தில் விளை நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் ஏராளமான வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தாடகை மலையில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், தெள்ளாந்தி அருகே உள்ள விளை நிலங்களில் புகுந்தது. அந்த...
milk

பாலை தரையில் ஊற்றி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

0
பால் லிட்டருக்கு 40 ரூபாய் வழங்க வலியுறுத்தி, உதகையில் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் ஊற்றி போராட்டம் நடத்தினர். நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் உள்ள காக்கா தோப்பு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு...
accident

சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் மோதி  பெண் பலி

0
தாம்பரம் அருகே, சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதி, பெண் தூக்கி வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவர் உயிரிழந்தார்.சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வனஜா. இவர்,...
Tiruvallur-district

தனியார் பள்ளிகளின் பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

0
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில்  உள்ள  தனியார் பள்ளிகளின் பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருத்தணி வருவாய் கோட்டாட்சியார் சத்யா, உதவி  காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், வட்டார போக்குவரத்து அலுவலர் லீலாவதி ஆகியோர் இந்த...

Recent News