சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 410 ரூபாயில் இருந்து ஆயிரத்து 200 ரூபாய்க்கு விலை ஏற்றிய மத்திய பாஜக...
பின்னர் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
மடிப்பாக்கம் அருகே, பெண்ணை ஆசிட் ஊற்றி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது…
சென்னை, மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கம் பகுதியைச்சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி யமுனா,
திருச்சி அருகே, அரசுப் பேருந்து தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் 3 பயணிகள் படுகாயமடைந்தனர்…
திருச்சியிலிருந்து தேவகோட்டை நோக்கி 38 பயணிகளுடன் அரசுப்பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
இது தான் உண்மையான கேரளா ஸ்டோரி! ஏஆர் ரஹ்மான் பகிர்ந்த வைரல்…
நாடு முழுவதும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தென்காசி அருகே, விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
ராணிப்பேட்டை அருகே, கோடை விடுமுறையில் நீச்சல் பழக சென்ற 10 ஆம் வகுப்பு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்த...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.
சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது….
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் பெட்ரோல்
புதுச்சேரி கலால்துறைக்கு வருமானம் ஆயிரத்து 393 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது…
புதுச்சேரியில் 496 மதுக்கடைகள், 95 சாராய கடைகள், 74 கள்ளுக்கடைகள் உள்ளன.
வேங்கைவயல் வழக்கில் இன்று நடைபெற இருந்த 10 பேரின் DNA பரிசோதனை திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது…
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில்
மீண்டும் அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கண்ணை தாக்கும் புதிய வகை கொரோனா உருமாற்றம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.