Sunday, May 5, 2024

இந்திய மாணவர்கள் 5 பேர் கனடாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர்

0
கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா தனது ட்விட்டர் பதிவு மூலம் அதிர்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் ,அதில் இந்திய மாணவர்கள் 5 பேர் டொரான்டோஅருகே நடந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்திருப்பது...

புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

0
கடந்த 2 ஆண்டுகளாக போனஸ் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் அரசு சாலைப் போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளி...

ஏ.டி.எம். எந்திரத்தை அலேக்காக தூக்கி சென்ற கொள்ளையர்கள் 25 லட்சம் அபேஸ் …

0
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் செயல் பட்டு வந்தது. .இங்கு நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள், ரூ.25.83 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து...

பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட அண்ணன் வராததால் சிறுமி தற்கொலை

0
பிறந்த நாள்  அன்று  கேக் வெட்டி கொண்டாட அண்ணன் வராததால் மனமுடைந்த சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம்,சென்னை  பெரும்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி...

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் திடீரென நின்ற லிப்ட்…சிக்கிய ஒன்றரை வயது குழந்தைஉள்ளிட்ட 14 நபர்கள் !

0
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ப்ளாட்பாரத்தில் இருந்து வெளியே செல்லுவதற்கு ஏதுவாக லிப்ட் வசதி ஒன்று உள்ளது. அந்த லிப்டில் பலரும் ஏறி இறங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு...

எம் எஸ் விஸ்வநாதனுக்கு நினைவிடம் அமைக்கிறது கேரள அரசு

0
முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர் என்று போற்றப்படுபவருமான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவிடம் கட்ட ரூ.1 கோடி...

நாட்டுப்புறக் கலைஞர்கள் நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

0
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்கப்படுத்த ரூ.10,000 வீதம் 500 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது . இதற்கு விண்ணப்பிபவர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு...

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மணப்பெண்…விபரீதமான கல்யாண கொண்ட்டாட்டம்

0
வட மாநிலங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளின் போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது என்பது ஒரு சம்ரதாயமாக மாறிவிட்டது .இதுபோன்ற கலாச்சாரம் சட்டவிரோதமான காரியம் என்றாலும் தொடர்ந்து நடைபெற்றுகொண்டுதான் உள்ளது . சமீபத்தில் நடைபெற்ற...

தமிழகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி நாளை தொடங்குகிறது

0
தேசிய குடற்புழு நீக்க வாரம் மார்ச் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும்அரசு பள்ளிகள்,...

பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த இந்திய ஏவுகணை… இந்தியப் பாதுகாப்புத்துறை விளக்கம்

0
இந்தியாவின் ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்ததாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தங்களது எல்லைக்குள் விழுந்த ஏவுகணையின் பாகங்களைப் சேகரித்து பாகிஸ்தான் சோதனை செய்த பின்னர், முன்னறிவிப்பு ஏதுமின்றி நடத்தப்பட்ட...

Recent News