Sunday, May 5, 2024

25 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது

0
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே கீழமாத்தூரில் ராணி(வயது 42) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று வீட்டை சோதனையிட்ட போது அங்கு...

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி  ‘தமிழகத்திற்குப் பெருமை’  சேர்க்கும்  முதல்வர் மு.க.ஸ்டாலின்

0
சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் "செஸ் ஒலிம்பியாட்" முக்கியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள்.இந்த ஆண்டிற்கான...

தமிழக கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்

0
தமிழக கவர்னர் RN ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார் . நீட் விலக்கு மசோதாவை 2 வது முறையாக நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது...

ஓசூரில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி MLA தலைமையில் நடந்தது

0
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஓசூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலுங்கு வைத்து சீர் வரிசை பொருட்களான மஞ்சள், குங்குமம், புடவை, வளையல்,...

சன்பிளவர், பாமாயில் சமையல் எண்ணெய்களின் விலை உயர்ந்தது

0
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலின் எதிரொலியாக சன்பிளவர், பாமாயில் போன்ற சமையல் எண்ணெய்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.சமையலுக்கு உபயோகிக்கக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்70...

கொரோனா பரவலால் சுற்றுலா துறையில் 2.15 கோடி பேர் வேலை இழந்தனர் – மத்திய அரசு...

0
மக்களவையில் நேற்று சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டிதனது பதிலுரையில் உள்நாட்டு சுற்றுலா ஊக்குவிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 15 சுற்றுலா தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நமது நாட்டில்...

பான்,ஆதார் இணைக்க மார்ச் 31 கடைசி …இல்லை என்றால் 1000 ரூபாய் அபராதம் – மத்திய அரசு

0
2017ம் ஆண்டு பான் கார்டு எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.பின்னர் பான் - ஆதார் இணைப்புக்கு வழங்கப்பட்ட...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில்லா 10 மாவட்டங்கள்

0
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் புதிதாக எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. தினமும் சில நூறுபேருக்காது ஏற்பட்ட கொரோனா தொற்று அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை,...

உக்ரைன் சார்பாக உலகின் தலைசிறந்த துப்பாக்கி சுடும் வீரர் களமிறங்கினார்

0
பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா, உக்ரைனின் மீது ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களும் உக்ரைன் ராணுவத்துடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட வருமாறு உக்ரைன் அதிபர்...

கொரோனா இழப்பீடு பெற போலி ஆவணமா ? – சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் வருத்தம்

0
கொரோன இழப்பீடு சம்பந்தமான வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் விசாரித்து வருகிறது .அதில் கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் சமர்பிக்கப்படுவதாக வரும் தகவல் வருந்த செய்வதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்...

Recent News