Saturday, May 4, 2024

கேரள சட்டசபையின் 15வது சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 2 வரை நடைபெறவுள்ளது.

0
கேரள சட்டசபையின் 15வது சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 2 வரை நடைபெறவுள்ளது. 11 அவசர சட்டங்களில் ஆளுநர் கையெழுத்திடாததால் அவை ரத்து செய்யப்பட்ட நிலையில், 10 நாள் சிறப்பு அமர்வு...

நிதிஷ்குமாரின் பாதுகாப்பு பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது

0
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி வகித்துவருகிறார். சமீபத்தில், பா.ஜ.க.வுடனான...

இந்தியாவின் உள்கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் – மத்திய அமைச்சர் நிதின்கட்கரி

0
இந்தியாவின் உள்கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை...

மத்திய பிரதேச ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி

0
மத்திய பிரதேச ஆளுநர் மங்குபாய் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்தியபிரதேச ஆளுநருக்கு கடந்த 3 நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் ஆகியவற்றாலும் அவர் அவதியடைந்து வந்த நிலையில்,...

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

0
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 9 ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிகை 4 கோடியே 43 லட்சத்து 48 ஆயிரத்து 960...

NIA அலுவலகத்தில் சுதந்திர தினவிழா: ஸ்ரீஜித் திரவியம் IPS கொடியேற்றினார்

0
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் சார்பில் மார்ச் 12-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கொண்டாடப்பட்டுவருகிறது.சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வரலாற்று சம்பவங்களை நினைவு...

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து, 16 ஆயிரத்து 561 ஆக பதிவாகி உள்ளது.

0
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து, 16 ஆயிரத்து 561 ஆக பதிவாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது....

ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது – பிரதமர் மோடி மகிழ்ச்சி

0
ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக யானைகள் தினமான இன்று அவரது டுவிட்டர் பதிவில், உலக யானைகள் தினத்தில் யானைகளைப் பாதுகாப்பதில் தங்களின்...

செஸ் ஒலிம்பியாட்: தமிழர் கலாச்சாரம்,பண்பாடு, வீர விளையாட்டுகளை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது.

0
செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழர் கலாச்சாரம்,பண்பாடு, வீர விளையாட்டுகளை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது....

டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

0
டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 14ஆம் தேதி முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் 3 பேர்,...

Recent News