மத்திய அமைச்சர்களின் ராஜினாமா
மத்திய அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்த நிலையில், அவர்களின் இலாக்கா கூடுதல் பொறுப்பாக, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இராணி, ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில்,...
“பட்னவிஸ் முகத்தில் மகிழ்ச்சி இல்லை”
துணை முதல்வராக பொறுப்பு ஏற்க பட்னவிஸ்-க்கு விருப்பம் இல்லை; பதவி ஏற்றபோது பட்னவிஸ் முகத்தில் மகிழ்ச்சி இல்லை - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.
ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி பிளவு ஏற்பட வாய்ப்பு
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கடந்த 10 நாட்களில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 3 முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்ததால், கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகாரில் முதலமைச்சர்...
19 எம்.பி-க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கை கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டது – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
19 எம்.பி-க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கை கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், இது...
திரௌபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு
பாஜக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு.
இது பாஜகவுக்கு ஆதரவாக எடுத்த முடிவு அல்ல; பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையை மனதில் வைத்து...
துணை முதலமைச்சருக்கு கொரோனா உறுதி
மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை
வெட் கிரைண்டர், மோட்டார் பம்ப் செட் ஆகியவற்றுக்கு 18 சதவீதமாக உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்துள்ளார்.
மேலும் 50,000 பேருக்கு இலவச மின் இணைப்பு
மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் 60 நாட்களில் செயல்படுத்தப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டங்கள் உள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜி.
ஆளுநரை திரும்பப்பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவிப்பு
ஆளுநரை திரும்பப்பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அரசு நிர்வாகத்தில்...
நிதிஷ்குமாரின் பாதுகாப்பு பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி வகித்துவருகிறார். சமீபத்தில், பா.ஜ.க.வுடனான...