Monday, May 20, 2024

நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரை மும்பையில் சந்தித்து...

0
அதன்படி, மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு பள்ளியில் ஜி-20 மாநாடு குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

0
ஜி20 மாநாடு இந்தியாவில் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட  தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.

தெலங்கானாவில், மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டரும், இளைஞர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் வட்டியில்லா கடனாக வழங்குவோம் என காங்கிரஸ் கட்சி...

0
இந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மை, அமைதிக்கு ஊறுவிளைவிக்க நினைத்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்….

0
இந்த அணுகுண்டு சோதனையின் வெற்றிக்கு உதவியாக இருந்த விஞ்ஞானிகள் உள்ளிட்டோரை கவுரவிக்கும் வகையில்,

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர்...

0
எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர், முதல் முறையாக,

மும்பையில், ரயில் பயணிகளுடனான மோதலை தவிர்க்க டிக்கெட் பரிசோதகர்களின் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது…!

0
சமீபத்தில், ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில் 97.8 சதவீத கிராமங்களில் கழிவறை வசதி – மத்திய அரசு தகவல்..!

0
இரண்டாம் கட்ட கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்…

0
கர்நாடக மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையில் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாடு பற்றிய தகவல்களே அதிகம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது…

0
பிரதமர் மோடி, மனதின் குரல் என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

Recent News