கர்நாடகாவில், வாக்கு சேகரிப்பின்போது ஜனதா தளம் கட்சி வேட்பாளருக்கு தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்த விட்டியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன…!
கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் ராணுவ அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது…
ஷாங்காய் கூட்டமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
கர்நாடகா தேர்தலை முன்னிட்டு ஊதியத்துடன் விடுமுறை அளிப்பதாக கோவா அரசு அறிவித்துள்ளது…
இந்த நிலையில், கோவாவில் உள்ள கர்நாடகாவை சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக,
தூத்துக்குடியில் VAO படுகொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்…
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை வெட்டி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
சூடானில் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது.
ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில் ராணுவத்துக்கும்,
கர்நாடக சட்டசபை தேர்தலில் முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது…
அதாவது முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பிரசாரம் ஓய்ந்த பிறகு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது….
அதன்பின்னர் வாக்குப்பதிவு முடியும் வரை யாரும் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி திகார் சிறையில் நடந்த மோதலில் 12 கைதிகள், 7 அதிகாரிகள் காயமடைந்தனர்…
திகார் சிறையில் ரவுடிகளிடையே ஏற்பட்ட மோதலில் தாஜ்புரியா என்ற ரவுடி 100 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து
கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்குச்சாவடி விவரங்களை வாக்காளர்கள் அறிந்துகொள்ள 3 வழிமுறைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது…
வாக்குச்சாவடியில் எவ்வளவு கூட்டம் உள்ளது? வாகன நிறுத்த வசதி எங்கு உள்ளது? வீல் சேரை முன்பதிவு செய்வது?
பிரதமர் மோடி ராஜஸ்தானில் தனது உரையை தொடங்கினார்..
கிஷன்கர் விமான நிலையத்தில் இருந்து புனித நகரமான புஷ்கருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிரதமர்