புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி
புதுச்சேரி கடற்கரையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதியளிக்கப்படுகிறது - முதலமைச்சர் ரங்கசாமி.
வருண்சிங் உடலுக்கு விமானப்படையினர் அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கேபட்ன் வருண்சிங் உடலுக்கு பெங்களூருவில் விமானப்படையினர் அஞ்சலி.
நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணிக்கு ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணிக்கு ஒத்திவைப்பு.
லக்கிம்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளை அனுமதிக்க ராகுல் வலியுறுத்தல்.
ஓமிக்ரான் பரவல் : 2 நாட்களுக்கு 144 தடை
ஓமிக்ரான் வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்.
மகாராஷ்டிராவில் வாகனங்களில் பேரணிகள், ஊர்வலங்கள் செல்ல தடை. மேலும் அங்கு இதுவரை அங்கு 17 பேருக்கு...
தகன மேடையில் வைக்கப்பட்ட உடல்கள்
பிபின் ராவத், அவரது மனைவியின் உடல்கள் தகன மேடையில் வைக்கப்பட்டன.
பிபின் ராவத் உடல் வைக்கப்பட்ட பெட்டியில் போர்த்தப்பட்ட தேசிய கொடி அகற்றப்பட்டது.
பிபின் ராவத் உடலில் போர்த்தப்பட்ட தேசிய கொடி அவரது மகள்களிடம் ஒப்படைப்பு.
பிபின்...
கோவைக்கு எடுத்து செல்லப்படும் உடல்கள்
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்திற்கு 13 பேரின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
பிபின் ராவத், அவரது மனைவியின் உடல்கள் தமிழ்நாடு அரசின் அமரர் ஊர்திகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து டெல்லிக்கு...
‘அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு’
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவம் மற்றும் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு -ராஜ்நாத் சிங்.
“போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்”
டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசின் வேளாண்துறை அமைச்சகம் கடிதம்.
விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என வேளாண்துறை அமைச்சகம் சார்பில் உறுதி.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் -...
வங்கக்கடலில் உருவானது ஜாவத் புயல்
மத்திய மேற்கு வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவானது. புயல் நாளை காலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை அருகே சென்றடையும் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
11 ஆண்டுகளுக்கு பிறகு இது நடந்திருக்கு…
கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அணை நிரம்பியதால் பிற்பகலுக்குள்...