Advertisement

டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசின் வேளாண்துறை அமைச்சகம் கடிதம்.

விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என வேளாண்துறை அமைச்சகம் சார்பில் உறுதி.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் – மத்திய வேளாண்துறை அமைச்சகம்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ ஒப்புதல் அளிக்க முடிவு என மத்திய அரசின் கடிதத்தில் தகவல்.

டெல்லியில் நடைபெறும் போராட்டம் குறித்து விவசாய சங்கங்கள் பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனை நடத்தி முடிவு.

விவசாய சங்கங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றிருப்பதால், விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்படும் என எதிர்பார்ப்பு.