Advertisement

ஓமிக்ரான் வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்.

மகாராஷ்டிராவில் வாகனங்களில் பேரணிகள், ஊர்வலங்கள் செல்ல தடை. மேலும் அங்கு இதுவரை அங்கு 17 பேருக்கு ஓமிக்கிரான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.