Advertisement

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணிக்கு ஒத்திவைப்பு.

லக்கிம்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளை அனுமதிக்க ராகுல் வலியுறுத்தல்.