Friday, May 17, 2024

கொரோனா பாதிப்பின் பக்கவிளைவாக மாறுகிறதா அல்சைமர் நோய்

0
கொரோனாவில் மீண்ட 80 % மக்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது, எனவே அல்சைமர் நோய் குறித்த தகவலை இத்தொகுப்பில் பார்க்கலாம். உலகளவில் கடந்த ஒரு வருடமாக 0.35 சதவீதத்திலிருந்து 0.60 % என இருமடங்காக அல்சைமர் உயர்ந்துள்ளது, அதே நேரம் கொரோனா பாதிப்பின் அடுத்த...

காலையில் காஃபி குடித்தவுடன் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறதா? மருத்துவர்கள் தரும் முக்கிய விளக்கம்!

0
ஆனால் காபி குடிப்பதற்கும், உடலில் குடல் சீராக இயங்குவதற்கும் சில தொடர்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்,

ஒற்றை தவறினால் விஷமாக மாறும் சிக்கன்! மக்களே உஷார்

0
தேவையற்ற உடல் உபாதைகளை தவிர்க்க நாம் பயன்படுத்தும் சிக்கன் தரமானதா என்பதை சரிபார்ப்பதும் முறையாக சமைத்து சாப்பிடுவதும் அவசியம்.

குழந்தைகள் உயிரை பறிக்கும் மருந்து

0
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்ற உலக சுகாதார அமைப்பின் புகாரை ஆராய மத்திய அரசு 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமனம் செய்துள்ளது. பஞ்சாப்...

குளிர்காலத்துல இப்படி குளிக்காதீங்க! மாரடைப்பு வரும் ஆபத்து அதிகம்

0
திடீரென குளிர்ந்த நீரில் குளிப்பது மாரடைப்பு வரை பாதிப்பை ஏற்படுத்த கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

டீ அல்லது காஃபி குடிச்சாலும் உடம்புக்கு பாதிப்பு வரக் கூடாதா? இதை மட்டும் பண்ணுங்க போதும்..!

0
அதே போல, மாலை நேரங்களில் திண்பண்டங்கள் சாப்பிடும் போது டீ, காபி குடிப்பதும் பலரின் வாடிக்கை.

தயவுசெஞ்சு இனிமேல் முட்டை ஓட்டை தெரியாமல் கூட தூக்கி ஏரியாதீர்கள்!!

0
பொதுவாக அநேக மக்களுக்கு முட்டை என்றால் கொள்ளை பிரியம் என்றே கூறலாம்,அனைவரும் முட்டையை சாப்பிட்டு விட்டு அதன் ஓட்டை தூக்கி எரிந்து விடுவார்கள். அப்படி தூக்கி எறியப்படும் முட்டை ஓட்டில் ஏராளமான நன்மைகள் உள்ளனவாம்...

வேற லெவல் பயன்கள் தரும் வெல்லத் தண்ணீர் குடிச்சு பாருங்க!

0
குளிர் காலத்தில் வெறும் வயிற்றில் காலையில் வெல்லம் காய்ச்சி குடிக்கும் தண்ணீரால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றன.

பாதாம் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா?

0
பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற உலர்ந்த கொட்டைகளில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்திருப்பது, அனைவரும் அறிந்ததே.

மார்பக புற்றுநோய் சிகிச்சையில் மிரள வைக்கும் முன்னேற்றம்

0
எல்லா சிகிச்சைகளும் கைவிட்ட நிலையில், மருத்துவ ஆய்வுக்காவது பயன்படலாம் என நினைத்து தான் இந்த மருந்தை எடுத்துக்கொண்டதாகவும், தற்போது புதிதாக பிறந்து இருப்பதை போன்று உணர்வதாகவும் ஜாஸ்மின் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Recent News