டீ அல்லது காஃபி குடிச்சாலும் உடம்புக்கு பாதிப்பு வரக் கூடாதா? இதை மட்டும் பண்ணுங்க போதும்..!
அதே போல, மாலை நேரங்களில் திண்பண்டங்கள் சாப்பிடும் போது டீ, காபி குடிப்பதும் பலரின் வாடிக்கை.
அதிசயம் செய்யும் கொய்யா இலை!! மாயாஜாலத்தை கண்கூடாக பாருங்க இப்படி பண்ணுங்க…
கொய்யா இலைகளில் ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மிகுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
சமையலில் உப்பு, காரம் அதிகமாகிவிட்டதா? சமையலில் சக்கை போடு போட சூப்பர் டிப்ஸ்…!
ஆனால், அதே சமயம் உப்பு அல்லது காரம் அதிகமாகி விட்டால் உணவுகளை சாப்பிட முடியாத வகையில் ஆகிவிடும்
டீ, காஃபி, ஐஸ் வாட்டரை கொண்டு மாத்திரை போட்டால் உடலுக்கு ஆபத்து..!
பொதுவாக நம்மில் பலர் காலையில் காஃபி அல்லது டீ குடிக்காமல் இருப்பதில்லை,
பறவை காய்ச்சலால் லட்சக்கணக்கான கோழிகள் அழித்ததன் எதிரொலியாக சிலி நாட்டில் ஒரு முட்டையின் விலை இந்திய மதிப்பில் 21ஆயிரம்...
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் கேக் ஹெவன் என்ற பெயரில் கேக் கடை திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவை முன்னிட்டு ...
அறிவித்திருந்தனர். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒரு ரூபாய் நாணயம் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கிலோ ஐஸ்கேக் மற்றும் அரை கிலோ ஐஸ்கேக் என அறிவித்திருந்தனர்.
பாக்டீரியா தொற்று காரணமாக, இங்கிலாந்து முழுவதும் கேட்பரி சாக்லேட்டுகளை திரும்ப பெறுவதாக கேட்பரி நிறுவனம் அறிவித்துள்ளது…
உலகின் மிகவும் பிரபலமான சாக்லேட்டாக கேட்பரி திகழ்கிறது. இந்த நிலையில்,
‘அப்படித்தான் பண்ணுவேன்’ DELIVERY BOYயிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஹோட்டல் ஊழியர்
உணவு deliveryயை pick செய்ய சென்ற delivery boyயிடம் இன்னும் உணவு தயாராகவில்லை என அலட்சியமாக பதில் கூறுகிறார் பிரபல food brandன் ஊழியர்.
கோவையில் EMI மூலமாக மட்டன், சிக்கன் வாங்கிக்கொள்ளலாம் என்று இறைச்சிக் கடை வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை வியப்படைய வைத்துள்ளது…
கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர், அப்பகுதியில் சிக்கன் மற்றும் மட்டன் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.