அரசு உத்தரவை காற்றில் பறக்க விட்ட தனியார் பள்ளிகள்? கடும் நடவடிக்கை பாயும்.. அன்பில் மகேஷ் வார்னிங்…
இந்த நிலையில், அரசின் இந்த உத்தரவை சில தனியார் பள்ளிகள் மீறியதாக பெற்றோர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.
ஒரேநாளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் விருதுகளை வழங்கி கவுரவித்தது, உலக அரங்கில் தமிழர்களுக்கான அங்கீகாரத்தை அளித்துள்ளது….
இந்த நிகழ்வில், உலகமெங்கும் இருந்து பல கல்வி நிறுவனங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு கலந்துகொண்டன.
டீ-யை வைத்து இளம் மாணவியின் கனவை அழித்த ஆசிரியர்! NEET தேர்வில் நடந்த அநியாயம்….
எனவே நீட் தேர்வில் பாசாக வேண்டும் என்று மாணவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்,
பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம்; திருச்சியில் பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியது?
ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
காலி பணியிடங்கள் அப்படியே இருக்கு.. சீக்கிரம் தேர்வை நடத்தி ரிசல்ட் வெளியிடுங்க.. ஓபிஎஸ் கோரிக்கை…!
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளி போக வாய்ப்பு? இதுதான் காரணம்…
நடப்பு கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.
நாடு முழுவதும் அமையவுள்ள 499 நீட் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது…
வருகின்ற மே 7 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
ராணிப்பேட்டை அருகே, கோடை விடுமுறையில் நீச்சல் பழக சென்ற 10 ஆம் வகுப்பு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்த...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.
அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வந்ததாக கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்...
சென்னை அண்ணா அறிவாயலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
திருச்சி மாவட்டத்தில் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி பெரியார் ஈவேரா அரசு கலை கல்லூரியில் ஏழை எளிய மிகவும் பின்தங்கிய,