பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 8ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…
மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.
பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விடப்படவுள்ளது….
1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, புதுச்சேரி மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
UPSC தேர்வில் பட்டைய கிளப்பிய 3 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள்!
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
55 வயதில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பாஜக முன்னாள் MLA ராஜேஷ் மிஸ்ரா சட்டம் படிக்கவேண்டும்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி கவுன்சில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தியது.
தமிழ் படிக்கவே தடுமாறும் தமிழ்நாட்டு மாணவர்கள் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!!
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே… கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு … செல்வங்களில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம் என கல்வியின் சிறப்பை அடுக்கிக்கிட்டே போகலாம்… ஆனால், தற்போதைய டிஜிட்டல் யுகத்துல...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு பள்ளியில் ஜி-20 மாநாடு குறித்து பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜி20 மாநாடு இந்தியாவில் வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர்.
அரசு பணி வழங்காத TNPSC..! ஏக்கத்துடன் காத்திருக்கும் 831 பேர்..!
TNPSC சார்பில் 17 மாதங்களுக்கு முன் நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, நேர்காணல் நடத்தப் பட்டு பல மாதங்களாகியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நியமன ஆணைகள் வழங்கப்பட வில்லை...
அரசு வேலைக்கு தயாராகுறீங்களா? TNPSC தேர்வர்களுக்கு முக்கிய தகவல்…
பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு அரசு வேலை வாங்க வேண்டுமென்ற கனவு இருக்கும் இருக்கும். அதற்காக, அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளின் மீது விழிவைத்து காத்திருப்போம். மேலும் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள்.
இவ்வாறு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில்...
பெண் தேர்வர்களை அவமானப்படுத்திய TNPSC…அதிர்ச்சியில் தேர்வர்கள்… பதில் சொல்லாத அமைச்சர்…
க்ரூப்-4 தேர்வு விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விதான், இதையெல்லாம்கூடவா கேட்பார்கள் என இதுவரை இல்லாத அளவுக்கு பெண் தேர்வர்கள் மத்தியில் அதிர்ப்தியையும் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இருபாலரும் ஆர்வமுடன் பங்குபெறக்கூடிய போட்டி தேர்வுகளில் ஒன்று TNPSC. இதற்கான அறிவிப்பு ஜனவரி 30 ஆம்...