பெண்ணின் காலை வெட்டிய திருடன்
வெள்ளி கொலுசுக்காக கொள்ளையர்கள், கொலுசுடன் சேர்த்து காலையும் வெட்டி சென்ற சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 100 வயதான மூதாட்டி ஒருவர் உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். இந்த...
திடீர் சோதனை ; 56 லட்சத்தை பறிகொடுத்த தம்பதி
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கத்தை கடத்தி வந்த தம்பதிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்தது. அப்போது, விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை விமான...
குழந்தை கடத்தல்காரர் என கருதி கிராம மக்கள் அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர்
அசாம் மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரர் என கருதி ஒருவரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கியதுடன், அந்த நபரின் காருக்கும் தீ வைத்து எரித்தனர். கச்சார் கிராமத்தில் காரில் வந்த ஒருவர் குழந்தையை கடத்தி...
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடியாளரை கைது செய்த சிபிஐ
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் குஜராத்தைச் சோ்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவன தலைவா் ரிஷி அகா்வாலை சிபிஐ கைது செய்துள்ளது. ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம்...
குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா: பறிமுதல் செய்த போலீசார்
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குன்றத்தூர் பகுதியில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஷாலினி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில்...
அமெரிக்காவில் கார் திருட கற்றுத்தரும் “TikTok challenge”
"டிக்டாக்" - பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்ட இந்த செயலி காலபோக்கில் சமூகத்தை சீரழிக்கும் செயலியாக மாறியதையடுத்து இந்தியாவில் தடைசெய்ப்பட்டது.இந்நிலையில் , அமெரிக்காவில் உள்ள கார் வைத்திருப்பவர்களை அச்சுறுத்தும்விதம் டிக்டாக்கில் சவால் ஒன்று ட்ரேடிங்கில் உள்ளது.
அது...
பாட்டிலால் விடுதி ஊழியரை தாக்கிய 8 பேரை கைது செய்தது போலீசார்
ஏற்காட்டில் மது போதையில் பாட்டிலால் விடுதி ஊழியரை தாக்கிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். பாண்டிச்சேரி மூலக்குளம் பகுதியில் இருந்து விஜய் சங்கர் என்பவர் தனது நண்பர்களுடன் தனியார் தங்கும் விடுதியில்...
21 வயது வக்கீலை கல்யாணம் செய்து கொண்ட 64 வயது சீரியல் கில்லர்! சிறையில் மலர்ந்த காதல்
பிக்கினி அணிந்த பெண்களை குறிவைத்து கொன்றதால் 'Bikini Killer' என்றும் அவ்வப்போது அடையாளங்களை மொத்தமாக மாற்றி தந்திரமாக தப்பித்து வந்ததால் 'The Serpent' எனவும் அழைக்கப்பட்டு வந்த சார்லஸின் சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.
பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார்
பெண்ணாடம் அருகே, அரசு அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக...
ஓடும் பேருந்தில் பெண் தற்கொலை!! ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்..!
இந்த சூழலில்,ஐந்து குழந்தைகளை தவிக்கவிட்ட தாய் ..