Saturday, July 27, 2024

அமெரிக்காவில் கார் திருட கற்றுத்தரும் “TikTok challenge”

0
"டிக்டாக்" - பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்ட இந்த செயலி காலபோக்கில்  சமூகத்தை சீரழிக்கும் செயலியாக மாறியதையடுத்து இந்தியாவில் தடைசெய்ப்பட்டது.இந்நிலையில் ,   அமெரிக்காவில் உள்ள கார் வைத்திருப்பவர்களை அச்சுறுத்தும்விதம் டிக்டாக்கில் சவால் ஒன்று ட்ரேடிங்கில் உள்ளது. அது...

கண்முடித்தமான பெற்றோர்கள் பாசம்

0
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிகம் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அதிலும் சில பெற்றோர்கள் கண்முடித்தனமான பாசத்தையும் , பிள்ளைகளை பாதுகாப்பதிலும் உறுதியாய் இருப்பார்கள். அதுவே , சில நேரங்களில் தவறு செய்யும் பிள்ளைகளுக்கு சாதகமாக்கி...

போராட்டத்தை கைவிடவில்லை.. தவறான தகவலை பரப்பாதீர்கள்.. மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மறுப்பு..

0
இந்திய மல்யுத்த சம்மேளத் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தனர்

பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார்

0
பெண்ணாடம் அருகே, அரசு அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த எடையூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக...

பாட்டிலால் விடுதி ஊழியரை தாக்கிய 8 பேரை கைது செய்தது போலீசார்

0
ஏற்காட்டில் மது போதையில் பாட்டிலால் விடுதி ஊழியரை தாக்கிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.  பாண்டிச்சேரி மூலக்குளம் பகுதியில் இருந்து விஜய் சங்கர் என்பவர் தனது நண்பர்களுடன் தனியார் தங்கும் விடுதியில்...

தாம்பரம் அருகே நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டு, நீச்சல் குளத்தின் உரிமையாளர்கள்...

0
இவரது மனைவி தாரிகா, தனது இரண்டு மகன்களையும் அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மக்களே உஷார்..WhatsApp CEO எச்சரிக்கை !!

0
உலக அளவில்  தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக இருப்பது வாட்ஸ் அப். உலகில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் செயலியும் வாட்ஸ் அப் தான். இந்நிலையில்,வடிக்கைலாயர்களை கவரும் விதம் அவ்வப்போது,புதிய வசதிகளையும்...

திடீர் சோதனை ; 56 லட்சத்தை பறிகொடுத்த தம்பதி

0
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கத்தை கடத்தி வந்த தம்பதிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்தது. அப்போது, விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை விமான...

புதுச்சேரியில், ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

0
புதுச்சேரியில், ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். திருபுவனை அருகே உள்ள சன்னியாசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் 3வது மகள்...

22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடியாளரை கைது செய்த சிபிஐ

0
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் குஜராத்தைச் சோ்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவன தலைவா் ரிஷி அகா்வாலை சிபிஐ கைது செய்துள்ளது. ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம்...

Recent News