விழுப்புரத்தில் வளைத்து வளைத்து பைக் ஓட்டிய நபரால், அவருக்கு பின்னால் இருசக்கரவாகனத்தில் மகனுடன் வந்த தாய் உயிரிழந்த அதிர்ச்சி...
விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே கார் மோதி பெண் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்தவன்.. நீதிமன்றம் அதிரடி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவன் காசி (26). இத்தனை வயது ஆகியும் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையே முழு நேரமாக வைத்திருந்தவன்
மதுவில் இருந்த “சயனைடு!” மது குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்! மயிலாடுதுறையில் பகீர்…
மயிலாடுதுறை தத்தங்குடியில் வசித்து வருபவர் பழனி குருநாதன். 55 வயதான இவர் மங்கைநல்லூரில் இரும்புப் பட்டறை கடை வைத்து நடத்தி வருகிறார்
5 லட்சம் கோடி ஹெராயின் எங்கே? வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!
தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் பரவலாக உள்ளது. மாணவர்கள்,
தூத்துக்குடி அருகே மணல் கொள்ளைக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி...
தூத்துக்குடி மாவட்டம் சூசையப்பர்புரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ்.
பெரம்பலூர் அருகே நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு இரும்பு கம்பியால் ஒருவரை தாக்கி கொள்ளையர்கள் தப்பி சென்ற சம்பவம்...
பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.
இத்தனை லட்சம் பேர் ரயில் விபத்தால் மரணமா?அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்..!
இந்திய ரயில்வே துறை பல புதுமைகள் படைத்து நவீன மயமாகி வருகிறது என்று கூறப்பட்டாலும்
கோபிசெட்டிபாளையம் அருகே, யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை
ஆத்தூர் அருகே, ரயில்வே மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராசிபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆயிரத்து500 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அழித்து மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்…
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,