பனிக்கட்டிகளில் சிக்கிய நெடுஞ்சாலை
இமாச்சல பிரதேசத்தில் பனிபடர்ந்த சாலையில் சிக்கிய வாகனங்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டன. இமாச்சல பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை பனிக்கட்டிகள் ஆக்கிரமித்துள்ளன.
https://youtu.be/3sGCfPp8bXo
இதனால், அந்த சாலை வழியாக சென்ற வாகனங்கள் சிக்கிக்கொண்டன....
சுனாமி விழுங்கிய மக்கள்…விட்டு சென்ற சோகம்…18 ஆண்டுகளாய் ஆறாத வலி!
2004 ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் தேதியன்று கடற்கரையில் காற்று வாங்கி கொண்டிருந்த மக்களுக்கு, சற்று நேரத்தில் கடல் தங்கள் உயிரை காவு வாங்க போகிறதென அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது. இதனால் தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை,...
அமெரிக்காவில் பச்சையாக மாறிய வானம்
அமெரிக்காவில், அண்மையில் தாக்கிய புயலின் விளைவாக, தென் டகோட்டா பகுதியில் வானம் திடீரென பச்சை நிறத்தில் மாறியது.
தீபாவளி அன்று காத்து இருக்கும் ஆபத்து அச்சத்தில் மக்கள்
வங்கக்கடலில் இன்று வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தீபாவளியன்று புயலாக வலுபெறக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்...
அழிந்து வரும் ஆர்டிக்! உயிர் பெறும் Zombie வைரஸ்! கொலைவெறியோடு கிளம்பும் நோய்கள்…
உலகத்துல சில இடங்கள் பனி சூழ் பிரதேசங்களாகவும், சில இடங்கள் வறட்சியாகவும் இருக்குறதாலதான் இயற்கையோட சமநிலை maintain ஆகிட்டு வருது. இதுல என்ன பிரமாதம்? எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே அப்படின்னு கேக்குறீங்களா. அப்படி...
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை மறுநாள் அதாவது 16 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என...
Florida மக்களை மிரள வைத்த வானிலை மாற்றம்
சுழன்று விரியும் பிரம்மாண்ட மேகம் போல காட்சியளிக்கும் watersproutகள் அண்மையில், வடமேற்கு Floridaவில் அதிக இடியுடன் மழை பெய்த பின் காணப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்
உத்தரப்பிரதேசத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். எட்டாவா மாவட்டத்தின் சந்திரபுரா கிராமத்தில் தொடர் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிகொண்டிருந்த...
மிரள வைக்கும் மேகப் பாலம்
Rolling Cloud என அழைக்கப்படும் இவ்வகை மேகங்கள், வெப்பமான காற்றும் ஈரப்பதமும் இணையும் போது உருவாவதாக வானியல் நிபுணர்கள் விளக்குகின்றனர்.