தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,...
இங்கிலாந்தில் அதிக வெப்பத்தால் பாறைகள் உடையும் அபாயம்
கடந்த சில மாதங்களாகவே, அதிகரித்து வரும் வெப்பத்தால் இங்கிலாந்து மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது
சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர்,...
Zombie Ice உருகுவதால் உலகிற்கு வரவுள்ள பேராபத்து
பனிப்பாறைகளில் புதிய பனியால் நிரப்பப்படாத பனிக்கட்டி பகுதிகள் Zombie Ice என அழைக்கப்படுகிறது.
4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும்...
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் நேற்றிரவு திடீரென மழை பெய்தது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், ஆரப்பாளையம்...
பள்ளங்களில் விளையாடும் பருவமழை! உதவி எண்களை அறிவித்த அரசு
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்க்கப்போகிறது என தமிழக வனிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அரிசோனாவை அலற வைத்த புழுதி புயல்
தூசி மற்றும் குப்பைககளை சுமந்து வரும் வலுவான காற்றே புழுதி புயல் என அழைக்கப்படுகிறது.
திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக...