Saturday, April 20, 2024

அதிதீவிர புயலாகும் “பைபர்ஜாய்”.. வடக்கே போச்சே! தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது..

0
இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று (07.06.2023) காலை 05:30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று,

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

0
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் நேற்றிரவு திடீரென மழை பெய்தது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், ஆரப்பாளையம்...

பகீர் செய்தி! ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீச்சு! அடுத்து நடந்த பேரதிர்ச்சி! 

0
ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீச்சு! அடுத்து நடந்த பேரதிர்ச்சி! 

நொடிக்கு நொடி தீவிரமடையும் பிபர்ஜாய் புயல்… கடலோர பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை..!

0
பிபர்ஜாய் புயல் தற்போது கோவாவிற்கு மேற்கே 820 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு மேற்கு-தென்மேற்கே 840 கிலோ மீட்டர் தொலைவிலும்

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது

0
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது. இதனால் தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை,...

4 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

0
கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும்...

மிரள வைக்கும் மேகப் பாலம்

0
Rolling Cloud என அழைக்கப்படும் இவ்வகை மேகங்கள், வெப்பமான காற்றும் ஈரப்பதமும் இணையும் போது உருவாவதாக வானியல் நிபுணர்கள் விளக்குகின்றனர்.

கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

0
கனமழை காரணமாக, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து...

தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

0
தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு...

Recent News