வால் நட்சத்திரம்!உண்மையில் இது நட்சத்திரமா?
வால் நட்சத்திரங்கள் உண்மையில் நட்சத்திரம் அல்ல என்று கூறினால் நம்புவீர்களா நீங்கள்?"நீங்க நம்பலனாலும் அது தான் நிஜம்" என்னும் வசனத்திற்கேற்ப அது நட்சத்திரங்களே அல்ல என்பதுதான் நிதர்சனமான உண்மை.
தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு...
சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு...
சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பி சென்றன. மேலும் 20 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை...
திருவண்ணாமலையில் கழிவுநீரோடு, சாலையில் தேங்கிய மழைநீரில், மதுபோதையில் ஒருவர் நீச்சல் அடித்து விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளது….
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால், அண்ணா நகர். நல்லவன் பாளையம். கீழ் அணைக்கரை.
இங்கிலாந்தில் அதிக வெப்பத்தால் பாறைகள் உடையும் அபாயம்
கடந்த சில மாதங்களாகவே, அதிகரித்து வரும் வெப்பத்தால் இங்கிலாந்து மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
உயிரையே கொல்லும் உறைய வைக்கும் குளிர்! அதிர்ச்சி பின்னணி
வழக்கத்திற்கு மாறாக அதிக குளிர் மற்றும் பனியை எதிர்கொண்டு வரும் சூழலில் அதீத குளிர் எப்படி உயிருக்கே ஆபத்தாக மாறும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்
உத்தரபிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்
உத்தரப்பிரதேசத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். எட்டாவா மாவட்டத்தின் சந்திரபுரா கிராமத்தில் தொடர் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிகொண்டிருந்த...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம்,...
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது. இதனால் தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை,...