மிரள வைக்கும் மேகப் பாலம்
Rolling Cloud என அழைக்கப்படும் இவ்வகை மேகங்கள், வெப்பமான காற்றும் ஈரப்பதமும் இணையும் போது உருவாவதாக வானியல் நிபுணர்கள் விளக்குகின்றனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது. இதனால் தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை,...
மேற்குவங்கம், பீகார் மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதேபோல், மேற்குவங்க மாநிலம், சிலிகுரி பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு...
சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5 விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பி சென்றன. மேலும் 20 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை...
பைபார்ஜாய் புயல்: இன்று மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடி ஆய்வு கூட்டம் நடத்துகிறார்…
வானிலைத் துறையின் படி, பிபர்ஜோய் புயல் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டியுள்ள சவுராஷ்டிராவை அடைய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்குவதால், வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என...
தமிழகத்தில் கோடை வெப்பம் கொளுத்தி வந்த நிலையில்
உத்தரபிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்
உத்தரப்பிரதேசத்தில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். எட்டாவா மாவட்டத்தின் சந்திரபுரா கிராமத்தில் தொடர் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிகொண்டிருந்த...