Saturday, April 20, 2024

தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

0
தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு...

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு பழமையான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானதாக அமெரிக்க...

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு...

     வால் நட்சத்திரம்!உண்மையில் இது நட்சத்திரமா?

0
வால் நட்சத்திரங்கள் உண்மையில் நட்சத்திரம் அல்ல என்று கூறினால் நம்புவீர்களா நீங்கள்?"நீங்க நம்பலனாலும் அது தான் நிஜம்" என்னும் வசனத்திற்கேற்ப அது நட்சத்திரங்களே அல்ல என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5  விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு...

0
சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை வந்த 5  விமானங்கள், தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திரும்பி சென்றன. மேலும் 20 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதி அடைந்தனர். சென்னை...

கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

0
கனமழை காரணமாக, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து...

ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

0
ஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நேற்று 'நன்மடோல்' என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அப்போது மணிக்கு...

கனமழை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

0
கனமழை எச்சரிக்கை காரணமாக, கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தென்காசி மாவட்டத்திற்கு 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட...

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் கனமழை கொட்டித் தீர்த்தது

0
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் கனமழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் பெய்த கனமழையால், நகரின் முக்கிய பகுதிகள்...

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

0
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...

Recent News