எங்கும் அழிவு… எதிலும் அழிவு… தென்கொரியாவில் நடந்த பயங்கரம்!!
https://youtu.be/-E21iHbcoJc
அதிதீவிர புயலாகும் “பைபர்ஜாய்”.. வடக்கே போச்சே! தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது..
இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று (07.06.2023) காலை 05:30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று,
அமெரிக்காவில் பச்சையாக மாறிய வானம்
அமெரிக்காவில், அண்மையில் தாக்கிய புயலின் விளைவாக, தென் டகோட்டா பகுதியில் வானம் திடீரென பச்சை நிறத்தில் மாறியது.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிவாக வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்...
அமெரிக்காவில் திடீர் ஆச்சரியம் ! வானைநோக்கி சுழன்றடித்த ராட்சத சூறாவளி காட்சி !
https://youtu.be/Lsm3u4EjTPc
பைபார்ஜாய் புயல்: இன்று மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடி ஆய்வு கூட்டம் நடத்துகிறார்…
வானிலைத் துறையின் படி, பிபர்ஜோய் புயல் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டியுள்ள சவுராஷ்டிராவை அடைய வாய்ப்புள்ளது.
நியூ-அலெசுன்ட் ஆய்வகம் பற்றிய அதிச்சி தகவல்…?
பூமியின் மையப்பகுதி என அழைக்கப்படும் நார்வே நாட்டில் உள்ள நியூ-அலெசுன்ட் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கால நிலை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர்,...
ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்
பள்ளங்களில் விளையாடும் பருவமழை! உதவி எண்களை அறிவித்த அரசு
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்க்கப்போகிறது என தமிழக வனிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.