திருவண்ணாமலையில் கழிவுநீரோடு, சாலையில் தேங்கிய மழைநீரில், மதுபோதையில் ஒருவர் நீச்சல் அடித்து விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளது….
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால், அண்ணா நகர். நல்லவன் பாளையம். கீழ் அணைக்கரை.
தமிழகத்தின் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழையால்...
சென்னையில் நேற்று மதியம் மிதமான மழை பெய்த நிலையில், நேற்றிரவு கனமழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்பட பகுதிகளில் கனமழை பெய்தது.
மகாராஷ்ராவில், கடும் வெப்பம் காரணமாக போக்குவரத்து காவலர்களுக்கு பணியில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது…
மகாராஷ்ராவில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்பு பகுதியில் கழிவுநீருடன்...
கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி,
மதுரை அருகே நேற்று பெய்த கனமழையினால் சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கி கொண்ட அரசு பேருந்தை போக்குவரத்து துறை...
பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுரங்கப்பாதையில் வழக்கம் போல் மழை தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெப்பம் கொளுத்தும் நிலையில், நெல்லை, கரூர், திருப்பூர், சேலம் உள்ளிட்ட...
நெல்லை மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வந்த நிலையில், நேற்று திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
நியூ-அலெசுன்ட் ஆய்வகம் பற்றிய அதிச்சி தகவல்…?
பூமியின் மையப்பகுதி என அழைக்கப்படும் நார்வே நாட்டில் உள்ள நியூ-அலெசுன்ட் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கால நிலை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பகீர் செய்தி! ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீச்சு! அடுத்து நடந்த பேரதிர்ச்சி!
ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீச்சு! அடுத்து நடந்த பேரதிர்ச்சி!
மேற்குவங்கம், பீகார் மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதேபோல், மேற்குவங்க மாநிலம், சிலிகுரி பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்