Friday, May 17, 2024

என்னா ட்ரிக்கா அன்பளிப்பை வாங்கிறார் பாருயா இந்த காவலர் !

0
அதிகாரிகள் நேர்மையானவர்களாக  இருந்தாலும்,ஒரு சிலர் லஞ்சம் வாங்குவது பாரம்பரியமாக படைப்பிடித்து வரும் ஒரு வழக்கமோ ? என தோன்றுகிறது. சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், போக்குவரத்து காவலர் ஒருவர் லஞ்சம் வாங்குவதற்கு...

ரீல்ஸ் செய்த பெண்ணை துரத்தியடித்த “பசு”

0
எங்கு பாத்தாலும்,எப்போ பாத்தாலும் போனை கைல வைச்சுக்கிட்டு ரீல்ஸ் செய்ய ஒரு தனி கூட்டமே இருக்கு.ஆரம்பத்துல  பொழுதுபோக்க தொடங்கிய இது,தற்போது பொழப்பு ஆகிவிட்டது  சிலருக்கு. இது போன்று  சமூக வலைதளத்தில் ரீல்ஸ் செய்பவர்களை கண்டாலே...

“அனைத்து முயற்சியும் வீணாயிடுச்சே” பெண் பறவையை கவர நடனம் ஆடி மூக்கோடந்த ஆண் பறவை !

0
மனிதர்கள் போல தான் மற்ற  உயிரினங்களும் ,அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும்.இங்கு அப்படித்தான் ஆண் பறவை ஒன்று பெண் பறவையை ஈர்க்க தன் முழு திறமையை வெளிப்படுத்துகிறது.ஆண் பறவையின் செயலால் பெண் பறவை ஈர்க்கப்பட்டதா...

நீங்க குழந்தையா இருக்குக்போ இதுமாதி நடந்துருக்கா ?

0
எந்த  கவலையும் இல்லாம , ஜோலியா  புடிச்சத செஞ்சுட்டு, புடிக்காதத ஒதறித்தள்ளிட்டு போன காலம் தான் குழந்தை பருவம்.மகிழ்ச்சி ஆகட்டும் கோவம் ஆகட்டும் உண்மையாக வெளிப்படுத்திய பருவம் குழந்தை பருவம் என சொல்லிக்கொண்ட...

இருசக்கர வாகனத்தை தெரிந்தே மோதிசென்ற கார்

0
சமீப காலமாக நாட்டில் விபத்துகள்  அதிகரித்து வருகிறது.குறிப்பாக ஓட்டுனர்களின் அலட்சியத்தால் சாலைவிபத்துகள் நிகழ்வது தொடர்கதை ஆகிவிட்டது. இருசக்கர வாகனம் ஓடும்போது தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என அரசு என்னதான் அறிவுறுத்தினாலும் சிலர் இதை பெரிதாக...

நாய் கூட்டத்தையே எதிர்த்து நின்ற ஒற்றை ”குட்டி பூனை”

0
நாய்களுக்கு அடுத்தபடியாக அதிகளவில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவை பூனைகள். பொதுவா, எலிகளை கண்டால்தான் பூனைகளுக்கு ஆகாதுனு தெரியும் .இங்கு ஒரு நாய்கள் கூட்டத்தையே ஒற்றையாக எதிர்த்து  நிற்கிறது பூனை குட்டி ஒன்று. இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில்,...

செவனேனே போன முதியவரை அந்தரத்தில் பறக்கவிட்ட “காளை”

0
காளைக்கு கோபம் வந்தால் எதிரே யாரும் நிற்கமுடியாது.அவை தாக்குதல் மிகவும் ஆபத்தானது.அது எந்த அளவு என்றால் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்த்தால் தெரியும்.தன் எதிரே வழியை மறைத்து நிற்பவர்களை தூக்கிபோட்டு பந்தாடும்,சில நேரங்களில் உயிரிழப்பு...

மாணவியை காற்றுவீச வைத்து வகுப்பறையில் நன்றாக உறங்கிய ஆசிரியை

0
அடுத்த தலைமுறையினரை பண்பாளர்களாக, பொறுப்பானவர்களாக உருவாக்கும் மிக உன்னதமான பணி ஆசிரியர் பணி. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்திற்கு முன்னதாக ஆசிரியரைக் குறிப்பிட்டார்கள் ஆசிரியர்களை விட்டுக்கொடுக்காத மாணவர்களையும்,மாணவர்களை விட்டுக்கொடுக்காத ஆசிரியர்களையும்...

வாகனத்தை பறிகொடுத்தவருக்கு “பாகிஸ்தான் காவலர்கள் கொடுத்த -ஷாக்”

0
பொதுவா, வாகனங்கள் தொலைந்து விட்டால் காவல்நிலையத்தில் புகார் கொடுப்போம்.காவல்துறையும் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தி வாகனத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். இந்நிலையில் பாகிஸ்தானில் ஒருவர்  தன் இருசக்கர வாகனத்தை காணவில்லை என எட்டு ஆண்டுகளுக்கு...

ஆசிரியரை அழவிட்டு வீட்டிற்கு அனுப்பிவைத்த மாணவர்கள்

0
ஆசிரியர் ஒருவரிடம், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்டால் அவரிகளின் பதில் "தான் பணியில் இருந்த தருணத்தை தவிர வேறு எதுவாக இருக்கமுடியும் ? " என்பார்கள். ஆம்,தனது நலனை பாராமல்...

Recent News