விமானத்தில் கோளாறு – நடுவானில் மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம் !
மக்களின் நீண்ட தூரம் மற்றும் விரைவாக பயணம் செய்ய மக்கள் தேர்ந்தெடுப்பது விமான பயணம்.தொழில்நுட்பம் வளர்ச்சிபெற்று வந்தாலும் , தவறுகள் சில நேரங்களில் நிகழ்வது இயல்பே.
இந்நிலையில் சென்னையில் இருந்து துர்காபூர் நோக்கிச் சென்ற...
ரேஷன் அட்டைதாரர்களே.. மேஜர் தகவல் வந்தாச்சு.. . ஆதார் அட்டை + ரேஷன் அட்டை…!
இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்ரிமோனியல் வில்லன்கள்… இளம்பெண்களே உஷார்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருமங்கைசேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த டிசம்பர் மாதம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் ''தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பக்கத்தில இருக்குற திருமங்கைசேரி பகுதியில் ரெண்டு குழந்தைகளுடன்...
பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து 288 கோடி ரூபாய் பணம் திருட்டு போயுள்ளதாக சைபர் கிரைம் போலீசார்...
அதன்படி ஒரு வருடத்தில் 288 கோடிக்கும் அதிகமான பணம் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இப்படி ஆயிடுச்சு” ஸ்பைஸ்ஜெட் ட்விட்
இந்தியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் செவ்வாய் இரவு "ரான்சம்வேர்"எனப்படும் இணையவழி தாக்குதலை எதிர்கொண்டதாக தெரிந்துள்ளது.இதன் காரணமாக காலை விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
இருப்பினும், நிலைமை சரிசெய்யப்பட்டு, அனைத்து ஸ்பைஸ்ஜெட் விமானங்களும் இப்போது...
பணமோசடி வழக்கு – VIVO செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பணமோசடி வழக்கில் VIVO செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், செல்போன் நிறுவன இயக்குநர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவை சேர்ந்த VIVO செல்போன்...
உலகின் முதல் பறக்கும் டாக்ஸி தளம்-கனவு நினைவானது!
திரை படங்களில் நாம் கண்ட காட்சிகள் இப்போது நினைவாகியுள்ளது. ஆம் உலகின் முதல் பறக்கும் டாக்ஸி தளம் இங்கிலாந்தில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த "ஏர்-ஒன் வெர்டிபோர்ட்" எனப்படும் இந்த தளம் ட்ரோன்கள், விமான டாக்சிகள், விமானங்கள்...
ஆன்லைன்விளையாட்டுகள்:
ஆன்லைன்விளையாட்டுசட்டத்தைஅமல்படுத்துவதற்கானவிதிகளைவகுத்துஅதைஅரசிதழில்தமிழகஅரசுவெளியிட்டுள்ளது.அவைஎன்னவென்றுபார்க்கலாம்:
பெங்களூரு சென்ற விமானத்தில் நடுநாவினில் தொழில்நுட்பக் கோளாறு
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19.05.2002 அன்று காலை பெங்களூரு நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவசர அவசரமாக புறப்பிட்ட 27...
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 2027-க்குள் நிறைவடையும்
மும்பை - ஆமதாபாத் இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் வழித்தடத்தின் பணிகள் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் திட்டமிட்டபடி நடந்து வருகிறது.
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) நிர்வாக இயக்குனர்...