அடேங்கப்பா இதற்கு இத்தனை மவுசா!ஆச்சரியமூட்டும் தகவல்,விலைமதிப்பற்ற ஒன்று!
தேளின் விஷத்திற்கு இவ்வளவு மவுசா என்று நீங்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு இந்த பதிவு உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி !!
உலகளவில் முன்னணியில் உள்ள சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் தற்போது புதிதாக 7 அம்சங்களை அறிமுகம் செய்துஉள்ளது.
தனிமனத்தின் திறமையை இவ்வுலகிற்கு காட்ட உதவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், ஸ்டோரிஸ் என ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன....
களத்தில் இறங்கிய TESLA
டெஸ்லா 19 வருடத்திற்குப் பின் ஐரோப்பியாவில் முதல் தொழிற்சாலையைத் துவங்கியுள்ளது.
சந்தையில் டெஸ்லா கார்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்தாலும். பெருமளவில் கார்களை உற்பத்தி செய்ய முடியவில்லை அதேநேரத்தில் குறிப்பிட்ட தேதியில் டெலிவரி செய்ய முடியாத...
கண்ணில் லென்ஸ் அணிவதை நிறுத்துங்கள்,அதிர்ச்சி தகவல் !
கண்கள் தான் நாம் அனைவரும் உலகை பார்ப்பதற்கான திறவுகோலாகும்,பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று கூறுவார்கள் ஆனால் நாம் இரண்டையுமே பாதுகாக்க தவறிவிடுகிறோம்.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலைதளங்கள் ஹேக்?
இந்தியாவில் உள்ள 2 ஆயிரத்திற்கும் கூடுதலான வலைதளங்களை இந்தோனேசியா, மலேசியா ஹேக்கர் குழுக்கள் ஹேக்கிங் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு உலகம் முழுவதும்...
உலகின் முதல் ரோபோ கார்
சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான பைடு, உலகின் முதல் ரோபோ காரை அறிமுகப்படுத்தியுள்ளது. கார் கதவை மூட திறக்க கைப்பிடிகளே இல்லாத இந்த கார், முழுக்க முழுக்க குரல் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில்...
ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கிய 221 கடன் செயலிகளை ‘சைபர் கிரைம்’ போலீசார் முடக்கி உள்ளனர்…
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அவதூறு தகவல்கள்,
இந்தியாவில் 24 மணிநேரத்தில் 3 விமான விபத்துக்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியத்தில் இரண்டு என்ஜின் பிளேடுகள் சேதமடைத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து கவுகாத்தி விமான நிலையத்தில்...
சுந்தர்னா.. சும்மாவா?G-MAIL-ல் அறிமுகமான “AI” டூல்!!
அதில் கூகிள் நிறுவனத்தின் சிஇஓ(CEO) சுந்தர் பிச்சை சற்றும் நலுகவில்லை ஏன் என்றால் சமீபத்தில் நடந்து முடிந்த
நாடு முழுவதும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க, மத்திய அரசு சஞ்சார் சாத்தி என்ற புதிய இணையதள சேவையை...
மேலும் திருடு போன செல்போன்களின் செயல்பாட்டை எளிதாக முடக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.