Samsung Galaxy F54 5G ஜூன் 6 இந்தியாவில் வெளியீடு! முக்கிய விவரங்கள் அறிவிப்பு!
இந்த ஸ்மார்ட்போன் பற்றிய மேலும் சில விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
வெயில் காலத்தில் FRIDGEஇல் கேட்கும் விநோத சத்தம் உணர்த்தும் அபாயம்! அலட்சியம் வேண்டாம்..!
வெயில் காலத்தில் நமக்கு உடலில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்வது போலவே,
AI தொழில்நுட்பத்தால், கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு வேலைவாய்ப்புகள் மாயமாய் மறைந்து விட்டதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்…..
அப்போது பேசிய அவர், தொழில்நுட்பத்துறை சிறந்த செயற்கை நுண்ணறிவு முகவரை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது என்றும், இதன் வருகை
3,500 கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டாரில் இருந்து நீக்கம்… இதுதான் காரணமா…?
இந்தியாவில், விதிகளை மீறிய 3ஆயிரத்து500 தனிநபர் கடன் செயலிகளை play ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
சண்டிகரில் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டுள்ள சிலைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்…
சண்டிகரில் குப்பையில்லா நகரத்தின் திட்டத்தின் கீழ், "வேஸ்ட் டு வொண்டர்" பூங்கா
இனி கீழடிக்கு நேரில் போகவேண்டாம் ! ஸ்பெஷல் APP வந்தாச்சு
https://youtu.be/eVqO82xjoI8
ஏர் லைன்ஸ் பயணிகள் விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சென்னை சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக தரையிரங்கியது…
கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜெகர்த்தா நோக்கி நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது.
ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கிய 221 கடன் செயலிகளை ‘சைபர் கிரைம்’ போலீசார் முடக்கி உள்ளனர்…
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அவதூறு தகவல்கள்,
80% மக்களின் வேலைக்கு ஆப்பு வைக்க போகும் AI தொழில்நுட்பம்! அதிர்ச்சி ரிப்போர்ட்…
Singularity Net நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் AI ஆராய்ச்சியாளருமான பிரேசில் நாட்டை சேர்ந்த பென் கார்ட்ஸல் (Ben Gortzel),
பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து 288 கோடி ரூபாய் பணம் திருட்டு போயுள்ளதாக சைபர் கிரைம் போலீசார்...
அதன்படி ஒரு வருடத்தில் 288 கோடிக்கும் அதிகமான பணம் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.