பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை
டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது; 137 பேர் தேர்ச்சி.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 13, 14, 15ம் தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் – தேர்வாணையம்.
மகளிர் இலவச பயணத்தில் சாதனை
தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பயண திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் இதுவரை 131.31 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிக்கையில் தகவல்.
நாள்தோறும் சராசரியாக 37.4 லட்சம் பெண்கள்...
“முழு நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும்”
அலுவலகத்தில் அனைவரும் முழு நேரமும் முறையாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதபடுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்...
வணிகவரி ஏய்ப்பு: தகவல் அளிப்போருக்கு வெகுமதி
தமிழ்நாடு வணிகத்துறையில் வரி ஏய்ப்பு செய்வோர் பற்றிய தகவல்களை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வெகுமதி வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு இதற்காக நடப்பு நிதியாண்டில் 1.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில்...
திரைப்பட பாணியில் தப்பிச்சென்ற கைதி
உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை நலம் விசாரிக்க சேலம் மத்திய சிறையில் இருந்து 3 நாள் பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி ஹரிக்கு போலீசார் வலைவீச்சு.
சேலம் மத்திய சிறை நிர்வாகம்...
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
சென்னையில்,
பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை
டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தொற்று உறுதியான 11 மருத்துவ மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை.
இளைஞர் மரணம் – தமிழக அரசு, டிஜிபிக்கு நோட்டீஸ்
பொய் புகாரில் அழைத்துச் சென்று காவல்துறையினர் துன்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்ததாக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, டிஜிபிக்கு நோட்டீஸ்.
மகன் ஈஸ்வரன் இறப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ரூ.25 லட்சம்...
அதிமுக பொதுக்குழு – நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உயர்நீதிமன்ற தீர்மானங்களை ஈ.பி.எஸ் தரப்பு நிராகரித்ததாக ஒபிஎஸ் தரப்பை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்துள்ளார்.
அந்த மனுவை விரைவில் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.