செஸ் ஒலிம்பியாட் – 4வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நந்திதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், 4வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ், தமிழக வீராங்கனை நந்திதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நடைபெற்று வரும் 44வது செஸ்...
சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம்; முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை.
161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி
விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக உரிமம் ரத்து செய்யப்பட்ட 179 பட்டாசு ஆலைகளில், 161 ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி.
பட்டாசு ஆலை தொழிலாளர்களின் நலன் கருதி 161 ஆலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது...
ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,...
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
சென்னையில்,
பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை
டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
மதுரையில் இன்று முதல் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் வெளியில் வருவோருக்கு ரூ.500 அபராதம் வசூல்.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,...
பள்ளிக்கு 2 நாள் விடுமுறை
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பள்ளிக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களில் சிலருக்கு காய்ச்சல் இருந்த நிலையில், கொரோனா...
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு...