Friday, April 19, 2024

கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக மேலும் 4 பேர் கைது

0
கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக, வாட்ஸ்-அப் குழுக்களின் அட்மின்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.

0
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு...

பிரதாப் போத்தனின் கலைப்பயணம்

0
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நூறு படங்களை நடித்து, ரசிகர்களின் மனங்களை கவர்ந்த போத்தன், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மக்களிடையே அதிர்ச்சியையும்  சோகத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.
nellai

வெளிச்சத்துக்கு வந்த விதிமீறல்

0
நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 55 கல் குவாரிகளில் ஒன்று தவிர மற்ற அனைத்தும் விதிமீறலில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அமைத்த 6...
fight

மீன்கள் விற்பனை தொடர்பாக கிராமங்கள் இடையே மோதல்

0
நாகப்பட்டினம் அருகே இருவேறு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை...

தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

0
தமிழகத்தில் காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்த நிலையில், தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக...
ops

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

0
"கட்சி விதிகளுக்கு எதிராக ஒற்றைத் தலைமையை உருவாக்கப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் முறையிட்டுள்ளார்.

சிங்கபூரில் இருந்து புதுக்கோட்டை வந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி!

0
சிங்கபூரில் இருந்து புதுக்கோட்டை வந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியை சேர்ந்தவர், சிங்கப்பூரில் இருந்து...

பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் – தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

0
பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வரும் 27 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிந்ததை அடுத்து அங்கு...
kallakurichi-student-death

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் – 329 பேர் கைது

0
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் மேலநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ஆம் தேதி மர்மமான...

Recent News