வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை குறைப்பு
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.
அதன்படி, 19 கிலோ...
சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சத்தியம் தொலைக்காட்சி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபரை கண்டித்து கடலூரில் உள்ள பழைய மாவட்ட...
வெற்றியடைய சி எஸ் கே செய்தது இதுதான்!
சி எஸ் கே ரசிகர்களுடைய மனசு முழுவதும் இப்போ சந்தோஷம் பெருக் எடுத்து ஒரு ஆறா ஓடிக்கிட்டு இருக்கும் ,சி எஸ் கே கதை அவளவுதான் டீம் சரி இல்ல கேப்டன்சி சரி...
விரைவில் பேருந்துகளில் இ-டிக்கெட் முறை அறிமுகம்
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அமைச்சர் சிவசங்கர், பள்ளிக்கூட வாகனங்களில் முன்னும், பின்னும் கேமராக்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள் பேருந்தில் செல்வதற்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பேருந்துகளில்...
தலைசிறந்த முதலமைச்சர்களில் ஒருவர்மு.க.ஸ்டாலின் – அமைச்சர் ஐ.பெரியசாமி
இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்-அமைச்சர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழக கூட்டுறவு துறை வங்கி மூலம் கடன் உதவிகள் வழங்கும்...
எண்ணெய் விலை 52சதவீதம் உயர்வு
ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் வகைகள் விலை சராசரியாக 52சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரச தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உணவுத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பேசிய போ, சமையல் எண்ணெய், பருப்பு...
ரஷ்ய பூனைகளுக்கு உக்ரைனில் தடை!
ரஷ்ய-உக்ரைன் போர் நிலவி வரும் சூழலில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல நாடுகள் ரஷ்யாவிக்கிற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில்,
தற்போது ரஷ்ய பூனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது...
வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை நல்லம்மாள்புரத்தை சேர்ந்தவர் தவமணி.கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தாமரைபுஷ்பம். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தவமணி வெளியே சென்றிருந்த...
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் – புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக, புதிய சிசிடிவி காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு...
தொடர் விமர்சனத்துக்கு நடுவே.. செந்தில் பாலாஜி மீது திடீர் பாசம்.. அண்ணாமலையை கவனிச்சீங்களா!!!
அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட உள்ள நிலையில் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் அண்ணாமலை திடீரென செந்தில்