Wednesday, October 23, 2024

அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வந்ததாக கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்...

0
சென்னை அண்ணா அறிவாயலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

திருச்சி சந்துக்கடை அருகே, தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற கொள்ளையர்கள் 4 மணி நேரத்தில்...

0
திருச்சி சந்துகடை பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் நகை பட்டறை கடை நடத்தி வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்….

0
அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து,

பா.ஜ.க.வின் பிரிவினைகளுக்கு இரையாகாமல், நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்..

0
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின்

ஆன்லைன் விளையாட்டு! புதிய விதிமுறைகள் வெளியீடு! 

0
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக வழக்கு தொடரப்பட்டது.

சென்னை தாம்பரத்தில் சிக்னலை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட...

0
சென்னை கோயம்பேடிலிருந்து  பழனி நோக்கி செல்லும் அரசு பேருந்து தாம்பரம் சுரங்கபாலம் அருகே சென்று கொண்டிருந்தது.

2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சென்ட் நிலம் கூட வாங்கவில்லை..!

0
வருமான வரித்துறை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது,

பீகாரில், ஆயிரத்து 717 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து...

0
ஆயிரத்து 717 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாலத்திற்கு கடந்த 2015ஆம் ஆண்டு முதலமைச்சர் நிதிஷ் குமார் அடிக்கல் நாட்டி,

Recent News