Wednesday, October 23, 2024

நரை முடி பிரச்சனைக்கு தீர்வு தரும் நெல்லிகாய் சாறு

0
ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் முக்கிய பங்குவகிப்பது அனைவரும் அறிந்ததே.நெல்லிக்காய் பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின்-சி , பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.உடல் ஆரோக்கியத்திற்கு...

தனது கவிதை மூலம் அதிபர் புதினுக்கு கவிஞர் வைரமுத்து டுவீட்

0
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்றோடு 14 நாளாகிறது . உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க தீவிரம் காட்டி வருகின்றன.இந்த...

பெரும் எதிர்ப்பார்க்கு மத்தியில் மார்ச் 18-ம் தேதி தாக்கலாகும் தமிழக பட்ஜெட்

0
தமிழகத்தில் தி.மு.க.அரசு பொறுப்பேற்ற பின், கடந்த ஆண்டு திருத்திய வரவு செலவு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் முதல் முறையாக வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப் பட்டது. இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்...

அடுத்தகட்ட போர் விண்வெளியில்லா !

0
உக்ரைன் நாட்டின் மீது உக்கிரமாக படையெடுத்து போரிட்டு வருகிறது ரஷ்யா. இந்த நிலையில், போரை நிறுத்தும்படி பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவை கேட்டுக் கொண்டதோடு பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்களது சேவையை...

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர்…காரணம் என்ன?

0
கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து இந்திய உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்த சாய் நிகேஷ் என்பவர் உக்ரைனில்...

ஷேன் வார்னே உயிரிழப்பு இயற்கையானதே என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது

0
ஷேன் வார்னே உயிரிழப்பு இயற்கையானதே என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. முழு உடல் ஆரோக்கியத்தோடு இருந்த மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் சேன் வார்னே எப்படி திடீரென உயிரிழந்தார் என்பது குறித்த தொடர் சந்தேகங்கள்...

நெல்லிக்குப்பம் நகராட்சி துணைதலைவர் பதவியிலிருந்து திமுகவை சேர்ந்த ஜெயபிரபா ராஜினாமா செய்தார்

0
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர்கள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

அடம்பிடித்து செல்லப்பிராணியுடன் தமிழகம் திரும்பிய மாணவர்

0
உக்ரைனில் இருந்து செல்லப்பிராணியுடன் தமிழகம் திரும்பியநாகை மாணவர். தனது செல்லப்பிராணியான வளர்ப்பு நாயுடன் தாயகம்வந்தடைந்தார். செல்லப்பிராணியுடன் மட்டுமே நாடு திரும்புவேன் எனஅடம்பிடித்து, செல்லப்பிராணியை தன்னுடன் அழைத்து வந்தார்.

வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை “பைனாகுலர்” கொண்டு கண்காணிக்கும் வேட்பாளர் உ .பி.யில் ருசிகரம்

0
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை சட்டசபை தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்றன.இந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக...

கொரோனா இல்லாத மாநிலமாகிறது தமிழ்நாடு

0
கொரோன ப்ரீ தமிழ்நாடு என்ற வகையில், கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறுகிறது தமிழ்நாடு இன்னும் சில தினங்களில், கொரோனா இல்லாத மாநிலம் என்ற இலக்கை எட்டுவோம் என மருத்துவத் துறை கணிப்பு...

Recent News