ஐபிஎல் 15வது சீசன் முதல் போட்டியே சென்னை vs கொல்கத்தா
ஐபிஎல் 2022, 15வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே மாதம் 29ம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 26ம் தேதி...
மம்தாவின் திடீர் பேட்டி – பலமான கூட்டணி உருவாகிறது
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட தயார் என மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சி விரும்பினால் பாஜக- வுக்கு எதிராக களம் காணத்தயார் என்று அறிவித்து உள்ளார் மம்தா.
https://youtu.be/I-Oh0qkvTZM
அகிலேஷ்...
கோவைக்கு எடுத்து செல்லப்படும் உடல்கள்
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்திற்கு 13 பேரின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
பிபின் ராவத், அவரது மனைவியின் உடல்கள் தமிழ்நாடு அரசின் அமரர் ஊர்திகளில் கொண்டு செல்லப்படுகின்றன.
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து டெல்லிக்கு...
சமையல் பொருட்களுடன் போராடிய மக்கள் 
https://www.youtube.com/watch?v=IjBN5AZ4hSo
பிரபல கொள்ளையனுக்கு மீண்டும் சிறை 
https://www.youtube.com/watch?v=Lysooa3v3BM
புதுவை EXமுதல்வர் வீட்டில் பைப்வெடிகுண்டு வீசிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு 
https://www.youtube.com/watch?v=fu1if0VuyxY
விரைவில் இந்தியாவில் பறக்கும் கார்
இந்திய வாகனச் சந்தையில் மாருதியுடன் இணைந்து ஏறக்குறைய 50 சதவிகித இடம் வகிக்கும் ஜப்பானிய நிறுவனம் சுசுகி மோட்டார். பறக்கும் கார் தயாரிக்கும் இலக்குடன் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜப்பானிய நிறுவனம் ஸ்கை...
HomeWork செய்யாத குழந்தையின் கை-கால்களை கட்டிப்போட்டு உச்சிவெயிலில் போட்ட தாய்
டெல்லி ஹசுரி ஹாஸ் பகுதியில் வீட்டுப்பாடம் செய்யாத 5 வயது குழந்தையை, கை-கால்களை கட்டிப்போட்டு, உச்சிவெயிலில் மொட்டை மாடியில் தாயே கிடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை சூடு தாங்க முடியாமல், கத்தி கூச்சல்...
மாற்றுத்திறனாளி சிறுவனை அனுமதிக்காத விமான நிறுவனம்
பிரபல விமான நிறுவனமான இண்டிகோ airlines ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனை பிற பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் என கூறி விமானத்தில் அனுமதிக்காத சம்பவம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இண்டிகோ நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை...
நீருக்கடியில் போக்குவரத்துஅசத்தும் அஸ்ஸாம்
இந்தியாவிலேயே முதன்முறையாக அஸ்ஸாம் மாநிலத்தில்நீருக்கடியில் போக்குவரத்து தொடங்குவதற்கானதிட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் பிரம்மபுத்திரா நதியில் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் ரயில் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கான திட்டம்7 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு அஸ்ஸாமையும் அருணாசலப் பிரதேச...