HomeWork செய்யாத குழந்தையின் கை-கால்களை கட்டிப்போட்டு உச்சிவெயிலில் போட்ட தாய்

428

டெல்லி ஹசுரி ஹாஸ் பகுதியில் வீட்டுப்பாடம் செய்யாத 5 வயது குழந்தையை, கை-கால்களை கட்டிப்போட்டு, உச்சிவெயிலில் மொட்டை மாடியில் தாயே கிடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை சூடு தாங்க முடியாமல், கத்தி கூச்சல் போட்டு கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கண்டன குரல்களும் எழுந்து வருகின்றன.