Saturday, May 4, 2024

மகாராஷ்டிராவில் வியப்பு: ஒரு குடும்பத்திற்கு பத்து லிட்டர் பால்?

0
ஐந்து, நான்கு, மூன்று என குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நவீன குடும்ப கட்டமைப்புக்கு நடுவே, 72 பேர் சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்தை பார்த்தால், பலருக்கும் வியப்பாக மட்டுமில்லாமல் பொறாமையாகவும் கூட இருக்கும்.

ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புச் சுவர்களை எழுப்ப ரயில்வேத்துறை திட்டம்

0
ரயில்கள் மீது கால்நடைகள் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்க, ரயில்வே பாதைகளின் அருகே ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புச் சுவர்களை எழுப்ப ரயில்வேத்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் 9 நாட்களில்...

54 வயது பெண் மீது, வந்தே பாரத் அதிவேக ரயில் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

0
குஜராத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது, வந்தே பாரத் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குஜராத்தின் ஆனந்த் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 54...

கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்க வேண்டும் – நிர்மலா சீதாராமன்

0
கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்கும் வகையில், அதன் தயாரிப்புகளை பல்வகைப்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கேரளவில் உள்ள பாலராமபுரம் கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொது வசதி பயிற்சி...

தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

0
குஜராத்தில் தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்பு...

டெல்லியில் மிகவும் மோசம் அடைத்த காற்றின் தரம்

0
டெல்லியில் தீபாவளி தினமான நேற்று காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. உலகிலேயே நேற்று மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லியும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூரும் பதிவாகியுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் அடுத்த...

மன்னிப்பு கேட்ட புனே அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல்

0
புனேவில் பெய்த கனமழையால் மக்கள் அடைந்த துயரத்திற்கு அம்மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மன்னிப்பு கோரியுள்ளார். புனேயில் இரு தினங்களுக்கு முன்பு இடைவிடாமல் 5 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த...

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க மத்திய அரசு முடிவு

0
விபத்து கால நெருக்கடியின்போது துரிதமாக செயல்படுவதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ...

இறந்து பிறந்த சிசுவின் உடலை இருசக்கர வாகனத்தின் எடுத்து சென்ற அவலம் அரங்கேறி உள்ளது

0
ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யாததால் இறந்து பிறந்த சிசுவின் உடலை இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டு பெட்டியில் வைத்து எடுத்து சென்ற அவலம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது. மத்திய பிரதேச மாவட்டம் சிங்ரவுலி மாவட்டத்தைச்...

இந்தியா ராணுவம் செய்த முன்னோட்டம் மகிழ்ச்சியில் மாணவர்கள்

0
காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது. காஷ்மீரில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் கல்லூரி படிப்பில் சேர நடத்தப்படும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கான...

Recent News