மீண்டும் துவங்களும் “இளம் விஞ்ஞானி” திட்டம்
2019-ம் ஆண்டு ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ தொடங்கியது. இதன் மூலம் பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை தூண்டும் விதம் பயற்சி...
குறைந்தது தக்காளி விலை
மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் தக்காளி விலை குறைந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனை.
மதுரையில் நேற்று வரை கிலோ ரூ.100க்கு விற்பனையான நிலையில் தக்காளி கிலோ ரூ.50 முதல்...
NIA அலுவலகத்தில் சுதந்திர தினவிழா: ஸ்ரீஜித் திரவியம் IPS கொடியேற்றினார்
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் சார்பில் மார்ச் 12-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கொண்டாடப்பட்டுவருகிறது.சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வரலாற்று சம்பவங்களை நினைவு...
காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளால் வங்கி மேலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், பட்காம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீரில், கடந்த ஒரு மாதத்தில், முஸ்லிம் அல்லாத அரசு ஊழியர்கள் மூன்று...
காதலியை சூட்கேசில் மறைத்து எடுத்து சென்ற மாணவர் 
https://www.youtube.com/watch?v=-myw8hE6xY0
நடிகர் அவதாரம் எடுத்துள்ள பாஜக தலைவர்
கன்னட மொழியில் உருவாகி வரும் படம் 'அரபி'.
இப்படம் தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து...
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி: திரு.வி.க நகர் மண்டலத்தில் ரஞ்சித் IAS ஆய்வு
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சிங்கார சென்னை 2.0.' திட்டத்தின் கீழ் ரூ.184.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்கட்டமாக 40.79 கி.மீ. நீளத்துக்கும்,...
தங்கப்பதக்கங்கள் வென்ற தமிழக மாணவி
துபாயில் டாஸில்ஸில் 4வது ஃபாஸா துபாய் பாரா பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி மணிஷா ராமதாஸ் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் அகிகோ...
1,000 செடிகளுடன் மாசுபாடு இல்லாத பசுமை இல்லம் உருவாக்கி அசத்தல்
ஆக்ரா நகரின் ஷாகஞ்ச் பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி பணியாளர் வசித்து வருகிறார்.
அவர் ஓய்வுக்கு பிறகு, 6 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவில் 400 வகையான ஆயிரம் செடி மற்றும் கொடிகளை...
சொன்னபடி மழை வருமா வராதா?
டெல்லி, தலைநகர் டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக 39.3 டிகிரி செல்சியஸ் பதிவானது.
இது இயல்பை விட குறைவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தலைநகரில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன்...