அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அக்னிபத் திட்டம் என்பது சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ரீதியாக தவறான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்...
வைரலாகும் தோனியின் புகைப்படம்
தோனி கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அதற்கு ஊட்டுவது போல அமைந்துள்ள ஒரு கியூட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனுமதி கிடைத்தவுடன் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்
புதுச்சேரியில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
முத்தியால்பேட்டை பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி...
சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரைவில் ஆலோசிக்கலாம் – கேரள முதலமைச்சர்
சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும், விநியோகிக்கப்படும் அளவை உயர்த்த வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...
உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி – இந்தியா கொண்டுவர தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை
உஸ்பெகிஸ்தானில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாணவியை இந்தியாவிற்கு கொண்டுவர, விமான டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு, மாணவியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சதீஷ்குமார் -...
5 Lakh Crore Drug Scam- How did 70,772 kg of heroin disappear?
The money flowing through the drug trade helps fuel and promotes terrorism internationally.
Therefore, all the countries of the world are working together to fight...
உயர்சாதின்னா கேட்டதெல்லாம் கிடைக்குமா ?சுகாதாரத்துறை அமைச்சரே !! வீட்டிற்கு முன் போர்டு மாட்டி என்ன பிரயோஜனம்?
சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் அரசு விதிமுறைகளை மீறி,அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்.
மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சாதிய பாகுபாடு பார்த்து,பலரை சாதிப்பெயரை...
மரியாதையாக வழியனுப்பி வைக்கிறோம்-சென்று விடுங்கள்..OPS-க்கு எதிராக களமிறங்கிய அதிமுக ஐ.டி விங்
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை கோரிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறது நடந்து முடிந்துள்ள அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம்.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக,
அதிமுகவின் ஐடி விங் தீவிரமாக களப்பணியாற்றிவருகிறது.
அக்கட்சியின் சென்னை மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் கோவை சத்யன்...
இவரின் பதவி பறிக்கப்பட வாய்ப்பு
மாநிலங்களவையில் உள்ள பாஜக உறுப்பினர்களான சையத் ஜாபர் இஸ்லாம், எம்.ஜே. அக்பர், முக்தார் அப்பாஷ் நக்வி ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் இந்த மூன்று பேருக்கும் வாய்ப்பு...
“நமது குப்பை நமது பொறுப்பு”
தஞ்சை மாநகராட்சி சார்பில் நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புதிய பேருந்து நிலையத்தில் கல்லுரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியை,...