Sunday, May 5, 2024
helmet-fine-tamil-nadu

சென்னையில் மட்டும் இவ்வளவு அபராதம் வசூலா!

0
சென்னையில் கடந்த ஒன்றரை மாதங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் இருந்து 1 கோடியே 36 லட்சம் அபராதம் வசூலிக்கபட்டதாக போக்குவரத்து போலீசார் தகவல். மேலும் சாலையில் ஹெல்மெட் அணியாத 72 ஆயிரத்து 744...
tn-government

தமிழ்நாட்டுக்கு இது பொருந்தாது

0
நிலத்தடி நீர் எடுக்க 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் அறிவிப்பால்...
aiadmk-political-crisis

பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு நாளை ஒத்திவைப்பு

0
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்...
gas

சமையல் சிலிண்டர் விலை உயர்வு

0
சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டரி விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,068.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
teacher

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அட்டவணை வெளியீடு

0
அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 10 ஆயிரத்து 371 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு...
fight

மீன்கள் விற்பனை தொடர்பாக கிராமங்கள் இடையே மோதல்

0
நாகப்பட்டினம் அருகே இருவேறு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை...
admk

“அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை”

0
ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜூன் 23ல் நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
SC

நீதிமன்றம் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்

0
அதிமுகவில் நிகழும் உட்கட்சி விவகாரங்களை பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பொதுக்குழுவில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடியது...

Recent News