Monday, May 6, 2024

விழுப்புரத்தில் வளைத்து வளைத்து பைக் ஓட்டிய நபரால், அவருக்கு பின்னால் இருசக்கரவாகனத்தில் மகனுடன் வந்த தாய் உயிரிழந்த அதிர்ச்சி...

0
விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே கார் மோதி பெண் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே பரபரப்பு – கருத்தரிப்பு மையத்தில் அடிதடி – ஒண்ணுமில்லாமல் போனரூ.3.50 லட்சம் …..?

0
மூன்றரை லட்சம் செலவு செய்து கருத்தரிக்கவில்லை - மருத்துவமனையை முற்றுகையிட்ட தம்பதி

சீர்காழி அருகே, டேங்கர் லாரி மீது அரசு சொகுசு பேருந்து மோதிய விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர்……

0
அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க, அரசு சொகுசு பேருந்து ஓட்டுநர் சாலையின் இடது புறமாக திருப்ப முயன்றுள்ளார்.

திண்டிவனம் அருகே, பல்வேறு இடங்களில் திருடிய நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

0
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான கார் செட்  இயங்கி வருகிறது.

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளை போலீசார் கைது செய்த விதம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்….

0
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன,

இன்று கங்கை நதியில் எங்கள் பதக்கங்களை வீசுவோம்: எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர்கள்.

0
, மல்யுத்த வீரர்கள் தங்கள் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை நதியில் இன்று மாலை 6 மணிக்கு வீசுவோம் என்று கூறியுள்ளனர்.

பிரான்ஸில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கூட்டத்திற்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்…

0
பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் பாஸ்-டி-கலாய்ஸ் மாகாணத்தில் உள்ள பெர்க் கம்யூன் நகரில் நேற்று முன்தினம் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது.

தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் வேன் விழுந்து 20 பேர் பலி….

0
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் ஸ்வாட் பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது.

காஞ்சிபுரம் அருகே வேன் ஓட்டுநர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0
காஞ்சிபுரம் பாவா பேட்டை தெருவை சேர்ந்த அயூப் கான் என்பவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

Recent News