இன்று கங்கை நதியில் எங்கள் பதக்கங்களை வீசுவோம்: எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர்கள்.
, மல்யுத்த வீரர்கள் தங்கள் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை நதியில் இன்று மாலை 6 மணிக்கு வீசுவோம் என்று கூறியுள்ளனர்.
துபாயில் இருந்து சென்னை விமானத்தில் நூதன முறையில் தங்கப் பசையை கடத்தி வந்த பயணியை சுங்கத்துறை கைது செய்தனர்....
துபாயிலிருந்து பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.
தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் வேன் விழுந்து 20 பேர் பலி….
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் ஸ்வாட் பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது.
சீனாவில் ரிக்டர் 5.2 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது…
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணம் பவோஷான் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
17 ரூபாய் மட்டுமே வைத்திருந்த கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் ஆனதை அடுத்து...
தினசரி கூலித் தொழிலாளியான இவரது கணக்கில்,100 கோடி ரூபாய் டெபாசிட் ஆனதால் அதிர்ச்சியில் உறைந்தார்.
வேலூர் அருகே, மனநிலை பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை...
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றி வந்தனர்.
தஞ்சையில், சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அரசு தலைமை கொறடா செழியனை மக்கள்...
திருவிடைமருதூர் அருகே, மகாதான வீதியைச் சேர்ந்தவர் நூர் முகமது.
நாமக்கல் அருகே, பட்டதாரி பெண்ணை கொலை செய்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரி விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட்...
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அடுத்து உள்ள கரப்பாளையத்தை சேர்ந்தவர் நித்தியா.
பெரம்பலூர் அருகே நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு இரும்பு கம்பியால் ஒருவரை தாக்கி கொள்ளையர்கள் தப்பி சென்ற சம்பவம்...
பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.
ஒடிசா ரயில் விபத்து: மோதல் எதிர்ப்பு அமைப்பு ஏன் செயல்படவில்லை? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து இது, இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்"