Sunday, May 19, 2024

கடலூரில் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள் மற்றும் உடை வழங்கிய...

0
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஜே.ஜே நகரை சேர்ந்தவர் பானுமதி.

மெரினாவில் திடீர் பரபரப்பு!! மர்ம நபர்களால் இளைஞர் அடித்துக்கொலை..!

0
சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் மூன்று வாலிபர்கள் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

குன்றத்தூரில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், அடையாளம் தெரியாத வடமாநில இளைஞரின் சடலம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0
வெளியே மூன்று நாட்களுக்கு முன் நிறுத்தபட்ட காரில், நேற்று பார்க்கிங் லைட் எரிந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

0
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிம்பர் காலி - பூஞ்ச் இடையே ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் தொல்லை விவகாரம் பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்…

0
சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மிணிதேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

0
கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ்,..

விசாரணைக் கைதிகள் பல்பிடுங்கிய பல்வீர் சிங் மீதான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு...

0
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பல்பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது புகார் அளிக்கப்பட்டது.

வேலூர் அருகே,  மனநிலை பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணின்  கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை...

0
வேலூர் மாவட்டம்  கே வி குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர்  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றி வந்தனர்.

ஓசூர் அருகே பரபரப்பு – கருத்தரிப்பு மையத்தில் அடிதடி – ஒண்ணுமில்லாமல் போனரூ.3.50 லட்சம் …..?

0
மூன்றரை லட்சம் செலவு செய்து கருத்தரிக்கவில்லை - மருத்துவமனையை முற்றுகையிட்ட தம்பதி

ஓடும் பேருந்தில் பெண் தற்கொலை!! ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்..!

0
இந்த சூழலில்,ஐந்து குழந்தைகளை தவிக்கவிட்ட தாய் ..

Recent News