செந்தில் பாலாஜி பதவி விலகியே ஆகணும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
உயிரைப்பறித்த விஷ சாராயம்..தமிழ்நாடு முழுவதும் தேடுதல் வேட்டை.. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த மாவட்ட எஸ்பி, ஆணையர், மதுவிலக்கு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு ஆணையிட்டுள்ளார்.
3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு.. செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை…..
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில்
ஒடிசா ரயில் விபத்து: மோதல் எதிர்ப்பு அமைப்பு ஏன் செயல்படவில்லை? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து இது, இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்"
தமிழ்நாட்டில் பயங்கரம்.! நள்ளிரவில் திடீர் கதறல் சத்தம்..! ட்ராக்ட்டர் ஏற்றி VAO-வை கொல்ல முயற்சி.!
துாத்துக்குடி மாவட்டம் முறப்பணத்தில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ., சுட்டுக்கொல்லப்பட்டதன் வடுக்கள் மறையும் முன், சேலம் மாவட்டம் ஓமலூரில்,
அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தடை!
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை காரணமாக, அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டுள்ளது.
ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டுடன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட 6 நாடுகளுக்கு இடையே...
பிரதமர் மோடியும், நேபாள பிரசந்தாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்….
2022 டிசம்பரில் புஷ்பகமல் தஹால் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
உத்ராகண்டில் மீண்டும் பாஜக ஆட்சி.!
உத்ராகண்ட் மாநிலத்தில் பாஜக முன்னிலைஉத்ராகண்டில் மீண்டும் பாஜக ஆட்சி.!உத்ராகண்ட் மாநிலத்தில் பாஜக 42 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதுஉத்ராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது
கலாஷேத்ரா வளாகத்தில் சாலை அமைப்பதை எதிர்த்து வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்…
கலாஷேத்ரா அறக்கட்டளை கோரிக்கையை ஏற்று ஒரு ஏக்கர் 43 சென்ட் பரப்பில் அமைந்துள்ள பாதை குத்தகைக்கு வழங்கப்பட்டது,
பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் சிங் மான் இன்று பொறுப்பேற்கிறார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் சிங் மான் இன்று பொறுப்பேற்க உள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
மொத்தம் உள்ள 117...