பிரிஜ் பூஷண் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாரதிய விவசாயிகள்...
மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்
மறையாத மனிதநேயம்! இந்தியாவை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து…
ஒரு ரயில் தடம் புரண்டு மற்றொரு பெட்டியின் மீது மோதியதால் பல பெட்டிகள் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுருட்டி போட்ட மரக்காணம் …அந்த 10 திமுக சொன்ன பதில்….
மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், ''சுற்றி வளைக்குது பாசிசப்படை, வீழாது தமிழ்நாடு
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைவு;19 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், 19 மாவட்டங்களில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் நேற்று 796 பேருக்கு கொரோனா பரிசோதனை...
ஒடிசா ரயில் விபத்து: மோதல் எதிர்ப்பு அமைப்பு ஏன் செயல்படவில்லை? என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து இது, இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்"
நெல்லையில் உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவமனை; மொரிசியஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் திறந்து வைப்பு…!
திருநெல்வேலியில் அமைந்துள்ள அகர்வால் கண் மருத்துவமனையை மொரிசியஸ் நாட்டின் குடியரசு தலைவர் பிரித்திவிராஜ் ரூபன் இன்று திறந்து வைத்தார்
உயிரைப்பறித்த விஷ சாராயம்..தமிழ்நாடு முழுவதும் தேடுதல் வேட்டை.. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த மாவட்ட எஸ்பி, ஆணையர், மதுவிலக்கு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு ஆணையிட்டுள்ளார்.
ஜியோ பயனாளர்கள் கவனத்திற்கு!
ஜியோ நெட்வொர்க் நாட்டின் பிரபல டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்களில் முக்கிய ஒன்றாக இருக்கிறது.
பெரும்பாலான சூழலில் ஜியோ நல்ல நெட்வொர்க்கை குடுத்ததாலும் மலிவான பேக்கேஜுகளை அறிமுக படுத்தியதாலும் ரிலையன்ஸ் ஜியோ அதிக வாடிக்கையாளர்களை பெற்றது.
மற்ற...
அவருக்கு சென்னை விமான நிலையத்தில், சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க-வினர் திட்டமிட்டுள்ளனர்….
இந்த மாநாட்டில் பங்கேற்க முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுக்கவும், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும்,
கர்நாடகாவில் சோனியா vs மோடி! 26 கி.மீ சாலை பேரணி அமர்க்களம்…
கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,