தமிழக கடலோரங்களில் ,புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

417
Advertisement

தெற்கு அந்தமானில் ,காற்றழுத்த தாழ்வு மண்டலம்உருவாகியுள்ளதையடுத்து துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .

சென்னை,எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.