Friday, May 3, 2024

தென்காசி அருகே, விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

0
தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

சர்க்கஸ் கூண்டிலிருந்து தப்பிய இரண்டு சிங்கங்கள் பயத்தில் ஓட்டம்பிடித்த மக்கள்..!

0
சிங்கம் என்று சொன்னாலே மக்களுக்கும் ஒரு வித பயம் இருக்கும், ஆனால் சிங்கத்தை அருகில் பார்க்கவேண்டும் என்ற அசை அனைவருக்கும் இருக்கும்.

கோபிசெட்டிபாளையம் அருகே, யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…

0
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை

தேனி அருகே, புள்ளிமானை வேட்டையாடிய 3 பேரை கைது செய்த வனத்துறையினர், மான் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்….

0
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அஞ்சரப்புலி மலைப்பகுதியில் தீ வைத்து புள்ளிமான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பழைய வீட்டைத் தேடி 27 நாட்களுக்கு சாப்பிடாமல் நடந்து சென்ற பாசக்கார நாய்..!

0
புதிய  உரிமையாளருக்கு  விற்கப்பட்ட  கோல்டன்   ரெட்ரீவர்   நாய்  ஒன்று,

திருவாரூர் அருகே, சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞரை மாடு முட்டி தூக்கி வீசும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி ...

0
 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடை வீதியில் இளைஞர் ஒருவர் மளிகை பொருள்களை வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார்.

அரிகொம்பன் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்….

0
களக்காடு முண்டம் துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அகஸ்திய மலை யானைகள் காப்பகத்தின் குட்டியாறு வனப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு விடப்பட்டது.

Recent News