அடடே! என்ன ஒரு புத்திசாலிதானம்!! வாத்துகளை பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்க !
https://youtu.be/Q1O-AKrsX5U
மக்களின் கண்களுக்கு தென்பட்ட மர்மமான தங்க பாம்பு ! சுவாரசிய சம்பவம்..
உலக அளவில் மிகவும் மர்மமான பாம்பாக அறியப்படும் 'தங்கக் கவசவாலன்' இதை ஆங்கிலத்தில்golden shield tail என்று கூறுகிறார்கள் ,இந்த பாம்பு மண்ணுக்குள் இருந்து வெளியே வந்ததை ஆய்வாளர்கள் பார்த்து பிரமித்துப் போயினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தண்ணீரை தேடி வயல்வெளிகளில் ஏராளமான பறவைகள் குவிந்துள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடக்கும் மீன்கள் நிறைந்த ஆச்சரியத் தீவு..JAMES BONDஇன் பெயர் வைக்கப்பட்ட விநோத காரணம்!
இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனங்கள், உயர்ந்த மலைப்பகுதிகள் மற்றும் கடற்கரை எல்லாம் ஒரே இடத்தில் அமைந்திருந்தால் எப்படி இருக்கும் என கேட்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது தாய்லாந்தின் பாங் நாகா பே தீவு.
மருத்துவர்களாக மாறிய குரங்குகள்! ஆச்சரியம் ஆனால் உண்மை
இயற்கையாகவே, விலங்குகளுக்கு தங்கள் உடலில் ஏற்படும் கோளாறுகளை எவ்வாறு சரி செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவு உள்ளது.
ஆண் உயிரினத்தின் உதவியின்றி கருவுற்ற பெண் முதலை..!
ஆண் உயிரினத்துடன் பாலியல் ரீதியாக இணையாது கர்ப்பமாகும் முறைக்கு
கள்ளக்குறிச்சி அருகே வனப்பகுதியில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்ததில் 13 ஆடுகள் பலியானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்….
சின்னசேலம் அருகே உள்ள நையினார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள வீடுகளில் விவசாயிகளின் கால்நடைகளை மர்ம வனவிலங்கு கடித்துக் கொண்டு வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.
உலகின் சோகமான கொரில்லாவின் சோகப்பின்னணி!! விடுதலை கிட்டுமா??
32 ஆண்டுகளாக தாய்லாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள உலகின் சோகமான கொரில்லாவை விடுவிக்க பீட்டா அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.
வேற வினையே வேணாம்..தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட ஆடு…!
அதே போலத் தான் இந்த ஆடு, வீட்டோட Gateல தெரியுற தன்னோட உருவத்தை பாத்து,
கோபிசெட்டிபாளையம் அருகே, யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை