பாவம், இந்த பூனைகளுக்கு தான் எவ்ளோ கசப்பான வாழ்க்கை!
கசப்பான சுவைகளை எளிதில் அடையாளம் காணும் பூனைகளால் இனிப்பு சுவையை உணர முடிவதில்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொனவக்கரை கிராமத்தில் கரடி மற்றும் முள்ளம்பன்றி உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது…
கோத்தகிரி அருகே உள்ள கொனவக்கரை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
வேற வினையே வேணாம்..தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட ஆடு…!
அதே போலத் தான் இந்த ஆடு, வீட்டோட Gateல தெரியுற தன்னோட உருவத்தை பாத்து,
பகிர் கிளப்பிய சுறா முட்டை!!
சமூகவலைத்தளங்களில் அவ்வப்பொழுது விலங்குகளை பற்றியோ மனிதர்களை பற்றியோ அல்லது கடல் வாழ் உயிரினங்களை பற்றியோ ஏராளமான காணொலிகள் வெளியாகி காண்போரை வியப்படைய செய்துவிடும் அந்த வகையில் தான் தற்பொழுது கடல்வாழ் உயிரினமான சுறா...
புதிதாக பிறந்த புலிக்குட்டிகள்! தாயுடன் சேர்ந்து குறும்புத்தனம் செய்யும் CUTE வீடியோ
https://youtu.be/ZN7je5B7zsg
சத்தியமங்கலம் அருகே, வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வசித்து வரும் யானைகள் உணவு தேடி அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வழக்கமாக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தண்ணீரை தேடி வயல்வெளிகளில் ஏராளமான பறவைகள் குவிந்துள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மக்களின் கண்களுக்கு தென்பட்ட மர்மமான தங்க பாம்பு ! சுவாரசிய சம்பவம்..
உலக அளவில் மிகவும் மர்மமான பாம்பாக அறியப்படும் 'தங்கக் கவசவாலன்' இதை ஆங்கிலத்தில்golden shield tail என்று கூறுகிறார்கள் ,இந்த பாம்பு மண்ணுக்குள் இருந்து வெளியே வந்ததை ஆய்வாளர்கள் பார்த்து பிரமித்துப் போயினர்.
குறட்டை விடும் ஹம்மிங் பறவை…காணக் கிடைக்காத வைரல் காட்சி…!
அவை ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஹம்மிங் பறவைகள்
3 சிங்கங்களை அசால்ட்டாக வாக்கிங் கூட்டிப்போன சிங்கப்பெண்! வைரலாகும் வீடியோ
மூன்று சிங்கங்களை வாக்கிங் அழைத்து செல்லும் காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜென்.