காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்…
இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அரசு மகளிர் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளியில் வந்த தேர்ச்சி முடிவுகளை கண்டனர்.
ஆப்பிரிக்காவில் இருந்து தெலங்கானாவிற்கு கடத்தவரப்பட்ட ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்…
அதனடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார், விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்
தங்கம் விலையில் பெரும் சரிவு.. ஆபரண தங்கம் விலை என்ன..?
இதனால் அமெரிக்க முதலீட்டு சந்தையில் அதிகளவிலான தடுமாற்றம் இல்லாமல் நிலையாக உள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்குதான் முக்கிய காரணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….
2 நாள் பயணமாக விழுப்புரம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
இந்தியாவின் கொரோனா வைரஸ் எண்ணிக்கை 90 லட்சத்தைத் தாண்டியது, புதிய வழக்குகள் முடிவடைவதை விட 48 நாள் தொடர்...
மத்திய சுகாதாரத்துறையின் தகவலின்படி, இந்தியாவில்
அண்ணாமலை NIA விசாரணை கேட்டது-யாருக்கு வைக்கப்பட்ட குறி ?
போலி பாஸ்போர்ட் விவாகாரத்தில் சுரேஷ் குமார் என்பவரின் பாஸ்போர்ட் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அவரது பாஸ்போர்ட்-ஐ புதுப்பிக்க காலக்கெடு வந்துவிட்டதால் 19.04.2022 ம் தேதியன்று Renewal-க்காக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்...
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரையை மாற்றி கொடுத்ததால், பச்சிளம் குழந்தைக்கு கை, கால் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் காய்ச்சலுக்கு மாத்திரையை மாற்றி கொடுத்ததால் குழந்தைக்கு கை,
தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற பள்ளி ஆசிரியை ஒருவர் போலி கொரோனா சான்றிதழ் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது….
இன்று நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில், அவருக்கு வாக்குச்சாவடி அதிகாரி பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு.. செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை…..
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில்